பம்மன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆர்.பரமேஸ்வர மேனன்
இயற்பெயர்
கொல்லம்
பிறப்பு28 பிப்ரவரி 1920
இறப்பு3 ஜூன் 2007
புனைபெயர்பம்மன்
மொழிமலையாளம்
தேசியம்இந்தியர்

பம்மன் ( மலையாளம்: പമ്മന്‍ ; 28 பிப்ரவரி 1920 - 3 ஜூன் 2007) என்றழைக்கப்படும் ஆர். பரமேஸ்வர மேனன், இந்தியாவின் கேரளாவில் உள்ள கொல்லத்தை சேர்ந்த மலையாள நாவலாசிரியரும் எழுத்தாளருமாவார்.

மனித மனங்களின் சிற்றின்ப ஆசைகளைப் பற்றிய வேட்கையுடன் போராடும் படங்களைக் கொண்ட அவரது நாவல்களுக்காக மிகவும் பிரபலமான இவர், பல மலையாள படங்களுக்கும் வசனம் எழுதியுள்ளார். சட்டக்காரி மற்றும் அடிமைகள் உட்பட அவரது சில நாவல்கள் திரைப்படங்களாக எடுக்கப்பட்டன. அவர் இரண்டு முறை கேரள மாநில திரைப்பட விருதையும் வென்றுள்ளார். மேற்கு இரயில்வேயில் துணை தலைமை பொறியாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற இவர், தனது பணிக்காலத்தில் பெரும்பாலும் மும்பை மாநகரத்தில் கழித்துள்ளார்.  

படைப்புகள்[தொகு]

அவரது படைப்புகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது

  • பிராந்து
  • சட்டகாரி
  • அடிமகள்
  • மிஸ்ஸி
  • தம்புராட்டி
  • அம்மிணி அம்மாவன்
  • நேரிப்போடு
  • ஒரும்பத்தவள்
  • அப்பு
  • வசலன்
  • சமரம்
  • சக்ரவதம்
  • தேவகாந்தாரி
  • கற்பூரத்துளசியுதே மனம்
  • சதுரங்கம்
  • பாபமோக்ஷம்
  • கர்மயோகி
  • அஷ்டமத்தில் சனி
  • பூச்சக்கண்ணுள்ள பெண்ணுங்கள்
  • ஒடுக்கம்
  • வாழி பிழைச்சவர்
  • பஞ்சவடியிலே கந்தர்வம்
  • சகோதரி
  • நிர்பாக்யஜாதகம்
  • திரணோட்டம்
  • குட்டசம்மதம்
  • எழுநல்லது-கதைகள்
  • ஒருபிடி நிழல்கள் [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Oru Pidi Nizhalukal" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-05-30.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பம்மன்&oldid=3799819" இலிருந்து மீள்விக்கப்பட்டது