பண்ணந்தூர் திருக்கல்யாண ஈசுவரர் கோயில்
அருள்மிகு திருக்கல்யாண ஈசுவரர் கோயில் | |
---|---|
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | கிருஷ்ணகிரி |
அமைவிடம்: | பண்ணந்தூர், போச்சம்பள்ளி வட்டம் |
சட்டமன்றத் தொகுதி: | கிருஷ்ணகிரி |
மக்களவைத் தொகுதி: | கிருஷ்ணகிரி |
கோயில் தகவல் | |
மூலவர்: | திருக்கல்யாண ஈசுவரர் கோயில் |
பண்ணந்தூர் திருக்கல்யாண ஈசுவரர் கோயில் என்பது தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி மாவட்டம், பண்ணந்தூர் என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.
வரலாறு[தொகு]
இக்கோயில் மூன்றாம் குலோத்துங்க சோழன் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது என்று கருதப்படுகிறது.[1]
கோயில் அமைப்பு[தொகு]
கருவறையில் சிவன் அம்மையோடு கல்யாணக் கோலத்தில் காட்சியளிக்கிறார். கோயிலின் முன்புறம் பழமையான நந்தி வகனம் உள்ளது.
பூசைகள்[தொகு]
இக்கோயிலில் நாள் வழிபாடு இல்லை. காருவா, வெள்ளுவா போன்ற சிறப்பு நாட்களில் மட்டும் வழிபாடு நடத்தப்படுகிறது.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ கோ. சீனிவாசன், கிருஷ்ணகிரி ஊரும் பேரும். கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று ஆய்வு மையம், ஒசூர். 2018 திசம்பர். பக். 133-137.