பசில் ராஜபக்ச
Jump to navigation
Jump to search
பசில் ராஜபக்ச பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் | |
---|---|
கொழும்பு தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியேற்பு 2010 | |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | இலங்கை |
தேசியம் | இலங்கையர் |
அரசியல் கட்சி | ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி |
பணி | அரசியல்வாதி |
சமயம் | பௌத்தம் |
பசில் ராஜபக்ச (Basil Rajapaksa, இலங்கை அரசியல்வாதி. இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், (சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் கம்பஹா மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர். சுதந்திர இலங்கையின் 13 வது நாடாளுமன்றத்திலும் (2004) பிரதிநிதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தார். பொருளாதார அபிவிருத்தி அமைச்சர்
வாழ்க்கைக் குறிப்பு[தொகு]
C 79, ஜார்ஜ் அவென்யு கொழும்பு 07 இல் வசிக்கும் இவர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவர்.
கைது[தொகு]
இவரின் அண்ணன் இலங்கை அதிபர் தேர்தலில் தோல்வியடைந்ததையடுத்து அந்த நாட்டைவிட்டு வெளியேறினார். அதன் பின் நேற்று[எப்போது?] இலங்கைக்கு வந்த இவரை அந்த நாடு காவல் துறையினர் ஒரு குற்ற வழக்கிற்காக கைது செய்தனர்.[1]
உசாத்துணை[தொகு]
- பசில் ராஜபக்ச நாடாளுமன்ற உத்தியோகபூர்வ இணையத்தளம்
- ↑ ராஜபக்ஷ கைது பிபிசி தமிழ் 22 ஏப்ரல் 2015