நரசிங்கநல்லூர் காமாட்சியம்மன் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அருள்மிகு காமாட்சியம்மன் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:திருநெல்வேலி
அமைவிடம்:காமாட்சியம்மன் கோயில் தெரு, நரசிங்கநல்லூர், திருநெல்வேலி வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:திருநெல்வேலி
மக்களவைத் தொகுதி:திருநெல்வேலி
கோயில் தகவல்
மூலவர்:ஏகாம்பரேஸ்வரர்
தாயார்:காமாட்சியம்மாள்
சிறப்புத் திருவிழாக்கள்:வருஷாபிஷேகம், தசரா
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

நரசிங்கநல்லூர் காமாட்சியம்மன் கோயில் தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டம், நரசிங்கநல்லூர் என்னும் ஊரில் அமைந்துள்ள அம்மன் கோயிலாகும்.[1]

வரலாறு[தொகு]

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு[தொகு]

இக்கோயிலில் ஏகாம்பரேஸ்வரர், காமாட்சியம்மாள் சன்னதிகளும், விநாயகர், முருகன், வள்ளி, தெய்வானை, சதாசிவம், முத்தாரம்மன், தட்சிணாமூர்த்தி, பைரவர், நந்தி உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயிலில் ஒரு கோபுரம் உள்ளது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்[தொகு]

இக்கோயிலில் மூன்று காலப் பூசைகள் நடக்கின்றன. ஆனி மாதம் வருஷாபிஷேகம் முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. புரட்டாசி மாதம் தசரா திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)