நம்பியார் (அம்பலவாசி சமூகம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மணி மாதவ சாக்கியர் சாக்கைக் கூத்தை நிகழ்த்துகிறார்

நம்பியார் (Nambiar) என்பது கேரளாவிலுள்ள இந்து அம்பலவாசி சாதியாகும். இவர்களின் தொழிலை அடிப்படையாகக் கொண்டு, மிழாவு நம்பியார் என்றும், தீயாடி நம்பியார் என்ற இரண்டு துணைப்பிரிவுகளாக வகைப்படுத்தப்படுள்ளனர். மிழாவு நம்பியர்கள் கூத்து, கூடியாட்டம் மற்றும் ஓட்டன் துள்ளல் போன்ற கோயில் கலை வடிவங்களுடன் தொடர்புடையவர்கள். தீயாடி நம்பியர்கள் அய்யப்பன் தீயாட்டம் என்ற கலை வடிவத்துடன் தொடர்புடையவர்கள். நம்பியார்கள் மருமக்கதாயம் பரம்பரை முறையைப் பின்பற்றினர்.

மிழாவு மிழாவனாவில் வைக்கப்பட்டுள்ளது (குறிப்பாக மிழாவை வைத்திருக்க மரப் பெட்டி தயாரிக்கப்பட்டது).

உசாத்துணை[தொகு]

  • Chakiar, Mani Madhava (1975), Nātyakalpadrumam, சங்கீத நாடக அகாதமி, புது தில்லி