உள்ளடக்கத்துக்குச் செல்

திருமுல்லவாரம் மகாவிஷ்ணு கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மகாவிஷ்ணு கோயில்
திருமுல்லவாரம் மகாவிஷ்ணு கோயில்
மகாவிஷ்ணு கோயில் is located in கேரளம்
மகாவிஷ்ணு கோயில்
மகாவிஷ்ணு கோயில்
மகாவிஷ்ணு கோயில், திருமுல்லவாரம், கொல்லம் மாவட்டம், கேரளம்
புவியியல் ஆள்கூற்று:8°53′40″N 76°33′22″E / 8.8944°N 76.5560°E / 8.8944; 76.5560
பெயர்
பெயர்:மகாவிஷ்ணு கோயில்
அமைவிடம்
ஊர்:திருமுல்லவாரம்
மாவட்டம்:கொல்லம்
மாநிலம்:கேரளம்
நாடு: இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:மகாவிஷ்ணு
சிறப்பு திருவிழாக்கள்:வைகுண்ட ஏகாதசி
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:கேரளக் கட்டிடக்கலை
கோயில்களின் எண்ணிக்கை:ஒன்று

திருமுல்லவாரம் மகாவிஷ்ணு கோயில் (Thirumullavaram Maha Vishnu Swamy temple) என்பது தென்னிந்தியாவின், கேரளத்தின், கொல்லம் நகர்புறத்தில் உள்ள ஒரு பெருமாள் கோயிலாகும். இக்கோயில் கொல்லத்தின் திருமுல்லவாரம் கடற்கரையில் அமைந்துள்ளது.[1]

இந்த இடமானது பரசுராமரால் புனிதப்படுத்தபட்டதாக ஐதீகம் உள்ளது. இந்த கோயிலின் மூலக் கோயில் ஒரு கிலோமீட்டர் தொலைவில் இருந்ததாகவும், அது கடலில் முழ்கிவிட்டதாகவும் செவிவழிச் செய்தி நிலவுகிறது. இக்கோயிலின் கருவறையில் கிழக்கே பார்த்தபடி மகாவிஷ்ணுவும், மேற்கே பார்த்து சிவபெருமானும் காட்சியள்ளிப்பது சிறப்பு.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. https://www.keralatourism.org/destination/thirumullavaram-beach-kollam/251
  2. கேரளா ஒரு சுற்றுலா , நூல், பக்கம்- 154 வீ. கே, பாலன், மதுரா வெளியீடு, சென்னை, திசம்பர் 2005