தாரகாசுர வாகனம்
தாரகாசுர வாகனம் என்பது திருவிழாக்களின் பொழுது உற்சவ இந்துக் கடவுள்கள் எழுந்தருளும் வாகனங்களில் ஒன்றாகும். இதனை தாரக வாகனம் என்றும் அழைக்கலாம். இந்து சமய புராணங்களிபடி தாரகாசுரன், வஜ்ரங்கா- வஜ்ரங்கி தம்பதியரின் மகனாவார். தாரகாசுர வாகன அமைப்பு[தொகு]தாரகாசுர வாகனாமது நான்கு கைகளுடன் முன்னிரு கைகளில் முன்புறமாக கதை ஆயுதத்தினை கீழ்நோக்கி பிடித்தபடியும், பின்னிரு கைகளில் வாள், கேடயம் ஆகியவற்றை ஏந்தியபடி உள்ளார். ஒரு காலை முட்டியிட்டு மறுகாலை முன்புரமாக பதித்த நிலையில் உள்ளார். கோயில்களில் உற்சவ நாட்கள்[தொகு]
இவற்றையும் காண்க[தொகு]ஆதாரங்கள்[தொகு]
|