சுவர்ணமுகி ஆறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுவர்ணமுகி
பெயர்స్వర్ణముఖి (தெலுங்கு)
அமைவு
நாடு இந்தியா
பகுதிதென்னிந்தியா
மாநிலம்ஆந்திரப் பிரதேசம்
பகுதிஇராயலசீமை
மாவட்டம்திருப்பதி
சிறப்புக்கூறுகள்
மூலம்நேந்திரகுண்ட அனுமான் கோயில் அருகில், ஆந்திரப் பிரதேசம்
 ⁃ அமைவுதிருப்பதி மாவட்டம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா
முகத்துவாரம்வங்காள விரிகுடா
 ⁃ அமைவு
வங்காள விரிகுடா, இந்தியா

சுவர்ணமுகி ஆறு (Swarnamukhi) தென் இந்தியாவின் ஆறுகளில் ஒன்றாகும். திருமலை மற்றும் ஸ்ரீகாளஹஸ்தி இந்து கோயில்கள் இந்த ஆயிற்றுப்படுகையில் அமைந்துள்ளன.[1] துர்ஜதியின் படைப்புகளில் இது மொகலேரு என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சுமார் 25 மில்லியன் கன மீட்டர் நேரடி நீர் சேமிப்புடன் கூடிய கல்யாணி அணை 1977 ஆம் ஆண்டில் இதன் துணை நதியான கல்யாணி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Rangarajan, A. D. (18 November 2015). "Swarnamukhi 'flows' after a decade" (in en-IN). The Hindu (Tirupati). http://www.thehindu.com/news/national/andhra-pradesh/remember-a-river-called-swarnamukhi/article7891833.ece. பார்த்த நாள்: 20 January 2016. 
  2. "Kalyani Dam D03636". Archived from the original on 4 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 19 July 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுவர்ணமுகி_ஆறு&oldid=3930116" இலிருந்து மீள்விக்கப்பட்டது