சிறீ சுப்ரமணிய சபை
சிறீ சுப்பிரமணிய சபை (Shri Subrahmanya Sabha) [1][2] 1908 ஆம் ஆண்டு சுதானிக பிராமணர் சமூகத்தால் உருவாக்கப்பட்ட கலாச்சார அமைப்பு. இதன் தலைமையகம் மங்களூரில் அமைந்துள்ளது.
பிராமண சமூகத்தின் இளைஞர்கள் மற்றும் வயது வந்தோர் மத்தியில் சுய வளர்ச்சி ஊக்குவிப்பதற்காக இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது. அதன் நோக்கங்களில் கல்வி (சமஸ்கிருதம் மற்றும் ஆங்கிலம்) மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் சமூக-பண்பாடு மேம்பாடு ஆகியவை அடங்கும். இந்த நோக்கத்திற்காக இது தேவைப்படுபவர்களுக்கு மருத்துவ உதவி, புலமைப்பரிசில் மற்றும் பல்கலைக்கழகம் மாணவர்களுக்கான கடன்கள், தொழில் வழிகாட்டுதல் மற்றும் சிருங்கேரிக்கு குருவந்தன நிறை பிரார்த்தனைக்கான வருடாந்திர வருகைகள் போன்ற சேவைகளை வழங்குகிறது.
2008 மே 10 அன்று இவ்வமைப்பு அதன் நூற்றாண்டு கொண்டாட்டத்தை மத மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது.[3] [4]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ http://www.subramanyasabha.com/ சிறீ சுப்ரமணிய சபையின் இணையதளம்
- ↑ All set for Sri Subramanya Sabha centenary fete, தி இந்து
- ↑ https://subramanyasabha.com/epaper/
- ↑ https://subramanyasabha.com/contact/