அளவெட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
வரிசை 19: | வரிசை 19: | ||
*[[கிருஷ்ணா வைகுந்தவாசன்]], தமிழ் ஆர்வலர் |
*[[கிருஷ்ணா வைகுந்தவாசன்]], தமிழ் ஆர்வலர் |
||
*[[அருணாச்சலம் சரவணமுத்து]], தமிழறிஞர் |
*[[அருணாச்சலம் சரவணமுத்து]], தமிழறிஞர் |
||
* |
*பண்டிதர் [[க. நாகலிங்கம்]], தமிழறிஞர் |
||
*[[வேதையா சிறீதரன்]], தவில் கலைஞர் |
*[[வேதையா சிறீதரன்]], தவில் கலைஞர் |
||
*[[ |
*பண்டிதர் [[மாணிக்கம் (பண்டிதர்)|மாணிக்கம்]], தமிழறிஞர் |
||
*[[ |
*அருட்கவி [[விநாசித்தம்பிப் புலவர்]], தமிழறிஞர் |
||
*[[சிதம்பரநாதன்]], நாதசுவரக் கலைஞர் |
*[[சிதம்பரநாதன்]], நாதசுவரக் கலைஞர் |
||
*[[பாலகிருஸ்ணன்]], நாதசுவரக் கலைஞர் |
*[[பாலகிருஸ்ணன்]], நாதசுவரக் கலைஞர் |
||
*[[ |
*[[வீ. கே. நடராஜா]], இசைக் கலைஞர் |
||
04:19, 10 சூலை 2011 இல் நிலவும் திருத்தம்
அளவெட்டி (Alaveddy) கிராமம் இலங்கையின் வட மாகாணத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தின் வடக்கே வலிகாமம் பகுதியில் உள்ளது. நிர்வாகப் பிரிவில் வலிவடக்கு பிரதேச சபையின் கீழும் தெல்லிப்பளை உதவி அரசாங்க அதிபர் பிரிவின் கீழும் காங்கேசன்துறை தேர்தல் தொகுதியின் கீழும் அடங்குகின்றது. இயற்கை எழிலும் பச்சைப் பசேலெனப் பரந்து கிடக்கும் வயல் வெளிகளும் அளவெட்டியின் சிறப்பாகும்.
யாழ்ப்பாணக் குடாநாட்டில் பாய்ந்தோடும் ஒரேயெரு நதியான வழுக்கை ஆறு அளவெட்டியூடாகச் செல்கிறது. இசை வழிபாட்டுக்குப் பிரசித்திபெற்ற இடம். உலகம் போற்றும் நாதசுவர, மற்றும் தவில் கலைஞர்கள், இசைக் கலைஞர்கள் பிறந்த இடம்.
கோயில்கள்
விநாயகர் வழிபாட்டுக்கு சிறப்பு பெற்ற இடம் அளவெட்டி ஆகும். மாருதப்புரவீகவல்லி என்னும் சோழ நாட்டு இளவரசி மாவிட்டபுரம் முருகனைத் தரிசனம் செய்தபின் தன்னுடைய ஊழ்வினைகளைக் கழைய ஏழு விநாயகர் ஆலயங்களை அமைத்தாள். அவற்றுள் மூன்று ஆலயங்கள் அளவெட்டியில் அமைந்துள்ளன.
- கும்பழாவளைப் பிள்ளையார் ஆலயம்
- அழகொல்லை விநாயகர் ஆலயம்
- பெருமாக்கடவை பிள்ளையார் ஆலயம்
இவற்றை விட அளவெட்டி கிழக்கில் குருக்கள் கிணற்றடியிலும் ஒரு பிள்ளையார் ஆலயம் அமைந்துள்ளது.
அளவெட்டியில் புகழ் பூத்தவர்கள்
- என். கே. பத்மநாதன், நாதசுவரக் கலைஞர்
- வி. தெட்சணாமூர்த்தி, தவில் கலைஞர்
- துரைசாமி உருத்திரமூர்த்தி, கவிஞர்
- சேரன், கவிஞர்
- வை. சச்சிதானந்தசிவம், ஓவியர், எழுத்தாளர்
- கிருஷ்ணா வைகுந்தவாசன், தமிழ் ஆர்வலர்
- அருணாச்சலம் சரவணமுத்து, தமிழறிஞர்
- பண்டிதர் க. நாகலிங்கம், தமிழறிஞர்
- வேதையா சிறீதரன், தவில் கலைஞர்
- பண்டிதர் மாணிக்கம், தமிழறிஞர்
- அருட்கவி விநாசித்தம்பிப் புலவர், தமிழறிஞர்
- சிதம்பரநாதன், நாதசுவரக் கலைஞர்
- பாலகிருஸ்ணன், நாதசுவரக் கலைஞர்
- வீ. கே. நடராஜா, இசைக் கலைஞர்