1,20,673
தொகுப்புகள்
No edit summary |
No edit summary |
||
==வாழ்க்கைக் குறிப்பு==
[[யாழ்ப்பாணம்]] [[நெடுந்தீவு|நெடுந்தீவை]]ப் பிறப்பிடமாகக் கொண்ட அடைக்கலமுத்து (அமுது), தம்பிமுத்து-சேதுப்பிள்ளை ஆகியோரின் புதல்வர் ஆவார். யாழ்ப்பாணம் புனித சார்ல்சு வித்தியாலயம், [[யாழ்ப்பாணம் சம்பத்தரிசியார் கல்லூரி]] ஆகியவற்றில் கல்வி கற்றுப் பின்னர் கொழும்புத்துறை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் படித்து பயிற்றப்பட்ட ஆசிரியரானார்.<ref name="pm">{{cite web | url=http://tamil.oneindia.com/cj/puniyameen/2010/0227-eelam-tamil-writer-amuthu-pulavar-passes.html | title=மறைந்தும் மறையாத அமுதுப்புலவர் அடைக்கலமுத்து அமுதசாகரன்
இவரது முதலாவது கவிதை 1938 இல் ''சத்தியவேத பாதுகாவலன்'' என்னும் பத்திரிகையில் வெளிவந்தது.<ref name="pm"/> தொடர்ந்து இவரது ஆக்கங்கள் வீரகேசரி, தினகரன், சத்தியநேசன், காவலன், ஈழநாடு, உதயன், ஈழகேசரி, புதினம், அஞ்சல், தொடுவானம், ஈழமுரசு போன்ற பல்வேறு இதழ்களில் இலங்கையின் பெரும்பாலான இதழ்களில் வெளியாகியுள்ளன.<ref name="pm"/>
|