காங்கேசன்துறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
|||
வரிசை 24: | வரிசை 24: | ||
| பின்குறிப்புகள் = |
| பின்குறிப்புகள் = |
||
}} |
}} |
||
''' |
'''காங்கேசன்துறை''' (''Kankesanthurai'', KKS) [[இலங்கை]]யின் [[வட மாகாணம், இலங்கை|வடபகுதியில்]], யாழ்ப்பாணக் குடாநாட்டில் பெரிய துறைமுகத்துடன், இலங்கை சிமேந்துக் கூட்டுத்தாபனத்தின் மிகப்பெரிய தொழிற்சாலையும் அமைந்த மிக முக்கியமான சிறு நகரமாகும். தற்போது இலங்கை இராணுவத்தின் பாதுகாப்பு வலயத்தினுள் அமைந்துள்ளது. இலங்கையின் மிக நீண்ட புகையிரத சேவையான (256 மைல்) கொழும்பு - காங்கேசந்துறை சேவை [[1990]] ஆம் ஆண்டிலிருந்து நிறுத்தப்பட்டுள்ளது. [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தின்]] ஒரேயொரு விமான நிலையமான [[பலாலி விமான நிலையம்|பலாலி விமான நிலையமும்]], வரலாற்று, சமய முக்கியத்துவம் வாய்ந்த [[கீரிமலை]]யும் இதன் அருகிலேயே அமைந்துள்ளன. |
||
== இங்கு பிறந்தவர்கள் == |
|||
==இங்கு பிறந்த புகழ்பூத்தவர்கள்== |
|||
* [[வி. வி. வைரமுத்து]] |
* [[வி. வி. வைரமுத்து]], இசை நாடகக் கலைஞர் |
||
* [[பி. விக்னேஸ்வரன்]] |
* [[பி. விக்னேஸ்வரன்]], ஒலிபரப்பாளர், எழுத்தாளர் |
||
* [[குரு அரவிந்தன்]] எழுத்தாளர், நாடகாசிரியர் |
* [[குரு அரவிந்தன்]], எழுத்தாளர், நாடகாசிரியர் |
||
*வள்ளிநாயகி இராமலிங்கம் |
* [[குறமகள்|வள்ளிநாயகி இராமலிங்கம் (குறமகள்)]], எழுத்தாளர் |
||
==பாடசாலைகள்== |
==பாடசாலைகள்== |
20:22, 29 நவம்பர் 2014 இல் நிலவும் திருத்தம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
காங்கேசன்துறை | |
மாகாணம் - மாவட்டம் |
வட மாகாணம் - யாழ்ப்பாணம் |
அமைவிடம் | 9°48′57″N 80°02′47″E / 9.815939°N 80.046269°E |
கால வலயம் | இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30) |
காங்கேசன்துறை (Kankesanthurai, KKS) இலங்கையின் வடபகுதியில், யாழ்ப்பாணக் குடாநாட்டில் பெரிய துறைமுகத்துடன், இலங்கை சிமேந்துக் கூட்டுத்தாபனத்தின் மிகப்பெரிய தொழிற்சாலையும் அமைந்த மிக முக்கியமான சிறு நகரமாகும். தற்போது இலங்கை இராணுவத்தின் பாதுகாப்பு வலயத்தினுள் அமைந்துள்ளது. இலங்கையின் மிக நீண்ட புகையிரத சேவையான (256 மைல்) கொழும்பு - காங்கேசந்துறை சேவை 1990 ஆம் ஆண்டிலிருந்து நிறுத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தின் ஒரேயொரு விமான நிலையமான பலாலி விமான நிலையமும், வரலாற்று, சமய முக்கியத்துவம் வாய்ந்த கீரிமலையும் இதன் அருகிலேயே அமைந்துள்ளன.
இங்கு பிறந்தவர்கள்
- வி. வி. வைரமுத்து, இசை நாடகக் கலைஞர்
- பி. விக்னேஸ்வரன், ஒலிபரப்பாளர், எழுத்தாளர்
- குரு அரவிந்தன், எழுத்தாளர், நாடகாசிரியர்
- வள்ளிநாயகி இராமலிங்கம் (குறமகள்), எழுத்தாளர்