சின்ன மணலி வெள்ளாளப்பட்டி திம்மராயப்பெருமாள் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எடப்பாடி விரப்பம்பாளையம் வெள்ளகரடு அருள்மிகு சுயம்பு திம்மராயப்பெருமாள் ஆஞ்சநேயர் திருக்கோயில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:சேலம்
அமைவிடம்:சின்னமணலி விரப்பம்பாளையம் எடப்பாடி வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:எடப்பாடி
மக்களவைத் தொகுதி:சேலம்
கோயில் தகவல்
மூலவர்:வெள்ளகரடு சுயம்பு திம்மராயப்பெருமாள்
தாயார்:ஸூதேவி பூதேவி
உற்சவர்:ஸூதேவி பூதேவி திம்மராயபெருமாள் மற்றும் தாசர்கள் 1967ம் ஆண்டு உருவாக்கப்பட்ட கருடவாகனம்
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

சின்ன மணலி வெள்ளகரடு திம்மராயப்பெருமாள் கோயில் தமிழ்நாட்டில் சேலம் மாவட்டம், சின்ன மணலி என்னும் ஊரில் அமைந்துள்ள பெருமாள் கோயிலாகும்.[1]

வரலாறு[தொகு]

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு[தொகு]

இக்கோயிலில் வெள்ளகரடு திம்மராயப்பெருமாள், இ சன்னதிகள் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்து அறநிலையத்துறை அறங்காவலர்களால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்[தொகு]

இக்கோயிலில் ஒருகாலப் பூசை நடக்கின்றது. புரட்டாசி மாதம் ஐந்து சனிக்கிழமையும் மார்கழி ஏகாதசியும் முக்கிய திருவிழா நடைபெறுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)