சாரதா மா பெண்கள் கல்லூரி
வகை | இளங்கலைக் கல்லூரி |
---|---|
உருவாக்கம் | 2006 |
முதல்வர் | மகுவா பட்டாச்சார்யா (பொறுப்பு) |
அமைவிடம் | , , 22°43′55″N 88°28′01″E / 22.732079°N 88.467080°E |
வளாகம் | நகர்ப்புறம் |
சேர்ப்பு | மேற்கு வங்காள மாநில பல்கலைக்கழகம் |
சாரதா மா பெண்கள் கல்லூரி, என்பது இந்தியாவின் மேற்கு வங்காளத்திலுள்ள பராசத்தின் நபப்பள்ளியில் 2006 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட ஒரு மகளிர் கல்லூரியாகும்.[1] கலை மற்றும் அறிவியல் பிரிவுகளில் இளங்கலை படிப்புகளை வழங்கும் இக்கல்லூரி, மேற்கு வங்காள மாநில பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.[2]
வரலாறு[தொகு]
சுவாமி நித்யானந்தாஜி மகாராஜின் ராமகிருஷ்ணா இயக்கத்தின் ஒரு பகுதியாக நடத்தப்படும் இக்கல்லூரியில் பாரம்பரியம் மற்றும் கலாசாரத்தைப் பேணும் படியாகவும் அந்தந்த துறைகளில் சிறந்தவற்றை அடைவதற்கும் செயல்திறன் செய்வதற்குமான திறனை மேம்படுத்தவும் மாணவர்கள் பயிற்றுவிக்கப்படுகின்றனர்.
துறைகள்[தொகு]
அறிவியல் பிரிவு[தொகு]
- வேதியியல்
- இயற்பியல்
- கணிதம்
- மனித மேம்பாட்டு
- நுண்ணுயிரியல்
- கணினி அறிவியல்
- உணவு மற்றும் ஊட்டச்சத்து
- உயிர்வேதியியல்
கலைப்பிரிவு[தொகு]
- பெங்காலி
- ஆங்கிலம்
- வரலாறு.
- புவியியல்
- கல்வி
- சமூகவியல்
அங்கீகாரம்[தொகு]
சாரதா மா பெண்கள் கல்லூரி பல்கலைக்கழக மானியக் குழுவினால் (யுஜிசி) அங்கீகரிக்கப்பட்டுள்ளது. [3]
மேலும் காண்க[தொகு]
- இந்தியாவில் கல்வி
- மேற்கு வங்காளத்தில் உள்ள கல்லூரிகளின் பட்டியல்
- மேற்கு வங்காளத்தில் கல்வி
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "எங்களைப் பற்றி".
- ↑ "இணைப்பு கல்லூரிகளின் அட்டவணை" (PDF). பார்க்கப்பட்ட நாள் 9 February 2024.
- ↑ "அங்கீகரிக்கப்பட்டுள்ள கல்லூரிகளின் பட்டியல்". பார்க்கப்பட்ட நாள் 9 February 2024.