சத்திய நாராயண சாசுத்திரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சத்திய நாராயண சாசுத்திரிSatya Narayana Shastri
பிறப்புஉத்தரப் பிரதேசம், இந்தியா
பணிமருத்துவர், அறிஞர், கல்வியாளர்
அறியப்படுவதுஆயுர்வேதா
விருதுகள்பத்ம பூசண்

சத்ய நாராயண சாசுத்திரி (Satya Narayana Shastri) ஓர் இந்திய ஆயுர்வேத மருத்துவர் மற்றும் சமசுகிருத அறிஞர் ஆவார். [1] 1887 ஆம் ஆண்டு இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் பிறந்த இவர், இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவரான இராசேந்திர பிரசாத்திற்கு முதல் கௌரவ மருத்துவர் ஆக இருந்தார். சரக சம்கிதை என்ற மருத்துவ நூலை எழுதினார், இந்நூல் 1962 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது [2] [3] பனாரசு இந்து பல்கலைக்கழகத்தின் ஆயுர்வேத கல்லூரி மற்றும் சம்பூர்ணானந்த் சமசுகிருத விசுவவித்யாலயாவின் அரசு ஆயுர்வேத கல்லூரியின் முதல்வராக பணியாற்றினார். இந்திய அரசு இவருக்கு 1954 ஆம் ஆண்டு இந்தியாவின் மூன்றாவது உயரிய குடிமகன் விருதான பத்ம பூசண் விருதை வழங்கியது [4]

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Makers of Contemporary Ayurveda" (in ஆங்கிலம்). 2018-05-23. பார்க்கப்பட்ட நாள் 2018-05-23.
  2. The Sitapitta Group of Disorders (Urticaria and Similar Syndromes) and Its Development in Ayurvedic Literature from Early Times to the Present Day. December 2010. https://books.google.com/books?id=rhc028gqXKIC&pg=PA352. 
  3. eJIM Volume 4 (2011). https://books.google.com/books?id=rpYU-7tuxIkC&pg=PA131. 
  4. "Padma Awards". 2018-05-17. பார்க்கப்பட்ட நாள் 2018-05-17.