சரகர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மகரிஷி
சரகர்
சரகரின் உருவ ஓவியம்
பிறப்புசரகர்
சு. பொ.ஊ.மு. 4ஆம் நூற்றாண்டு
காஷ்மீர், இந்தியா[1]
இறப்புசு. பொ.ஊ.மு. 3ஆம் நூற்றாண்டு
துறைமருத்துவம்
அறியப்படுவதுசரக சம்ஹிதை
சரகர்

சரகர் (Charaka) பரத கண்டத்தில் பொ.ஊ.மு. 200க்கும் பொ.ஊ. 200க்கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்த மகரிஷி ஆவார். சரகர் ஆயுர்வேதத்தையும், ஜோதிடத்தையும் அடிப்படையாகக் கொண்டு கொடிய நோய்களுக்கும் சிகிச்சை அளித்தவர்.[2] இவர் இயற்றிய சரகர் சம்ஹிதை எனும் நூலில் இதயம், சுவாசம், ரத்தக்கொதிப்பு, பற்கள் போன்றவற்றின் நோய்களுக்கான சிகிச்சைமுறை, நோயாளிகள் கடைபிடிக்க வேண்டிய உணவு, உறக்கம், ஓய்வு சம்பந்தமான கட்டுப்பாடுகள் ஆகியவற்றைக் கூறுகிறது.[3]

இவரது மிகப்புராதன நூல்களில் கூறப்பட்டுள்ள மூலிகைகள், மருத்துவ முறைகள் ஆகியவற்றை விளக்கக் கூடியவர்கள் இல்லாததால் இந்நூல்களைப் பற்றிய புரிந்துணர்வு இந்தியாவில் மறைந்தது.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. Prithvi Nath Kaul Bamzai. History of Kashmir. Metropolitan Book Co Pvt Ltd, 1973. பக். 259. 
  2. Who is Maharishi Charaka
  3. Charaka-samhita
  4. குமுதம் ஜோதிடம்; 31.07.2009
"https://ta.wikipedia.org/w/index.php?title=சரகர்&oldid=3875590" இலிருந்து மீள்விக்கப்பட்டது