கரு ஜயசூரிய

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
AswnBot (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 14:14, 2 ஏப்பிரல் 2017 அன்றிருந்தவாரான திருத்தம் (தானியங்கிஇணைப்பு category [[:Category:இருபத்தொராம் நூற்றாண்டு இலங்கை அரசியல்வாதிகள்|இருபத்தொராம் நூற்ற...)
கரு ஜயசூரிய
Karu Jayasuriya
20வது இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர்
பதவியில் உள்ளார்
பதவியில்
1 செப்டம்பர் 2015
குடியரசுத் தலைவர்மைத்திரிபால சிறிசேன
பிரதமர்ரணில் விக்கிரமசிங்க
முன்னையவர்சமல் ராஜபக்ச
புத்தசாசன, பொது நிருவாக அமைச்சர்
பதவியில்
12 சனவரி 2015 – 17 சனவரி 2015
குடியரசுத் தலைவர்மைத்திரிபால சிறிசேன
பிரதமர்ரணில் விக்கிரமசிங்க
முன்னையவர்தி. மு. ஜயரத்தின
பொது நிருவாக, உள்ளூராட்சி அமைச்சர்
பதவியில்
2007–2008
மின்வலு, ஆற்றல் அமைச்சர்
பதவியில்
12 டிசம்பர் 2001 – 06 ஏப்ரல் 2004
குடியரசுத் தலைவர்சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க
பிரதமர்ரணில் விக்கிரமசிங்க
செருமனிக்கான இலங்கைத் தூதுவர்
கம்பகா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
10 அக்டோபர் 2000
கொழும்பு மாநகர முதல்வர்
பதவியில்
1997–1999
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு29 செப்டம்பர் 1940 (1940-09-29) (அகவை 83)
தேசியம்இலங்கை இலங்கையர்
அரசியல் கட்சிஐக்கிய தேசியக் கட்சி
முன்னாள் கல்லூரிஆனந்தா கல்லூரி, கொழும்பு,
வேலைஅரசியல்வாதி
தொழில்தொழிலதிபர்
இணையத்தளம்Official website

தேசபந்து கரு ஜயசூரிய (Karu Jayasuriya, சிங்களம்: කරු ජයසුරිය; பிறப்பு: 29 செப்டம்பர் 1940) இலங்கை அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சரும், தற்போதைய நாடாளுமன்ற சபாநாயகரும் ஆவார்.[1]

இவர் 2010 நாடாளுமன்றத் தேர்தலில், ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் கம்பகா மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்டார். சுதந்திர இலங்கையின் 11வது நாடாளுமன்றம் (2000), சுதந்திர இலங்கையின் 12வது நாடாளுமன்றம் (2001), சுதந்திர இலங்கையின் 13 வது நாடாளுமன்றம் (2004) ஆகியவற்றிலும் பிரதிநிதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.

உசாத்துணை

  1. http://www.adaderana.lk/news/32178/karu-elected-as-new-speaker
"https://ta.wikipedia.org/w/index.php?title=கரு_ஜயசூரிய&oldid=2238856" இலிருந்து மீள்விக்கப்பட்டது