எடக்குடி (தஞ்சாவூர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எடக்குடி
கிராமம்
நாடு India
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தஞ்சாவூர்
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்625
மொழி
 • அலுவல்தமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)

எடக்குடி (Edakkudi) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாபநாசம் வட்டத்தில் உள்ள ஒரு கிராமம் ஆகும்.

எடக்குடி மங்காநல்லூர் தொடருந்து நிலையத்திலிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் மயிலாடுதுறை - திருவாரூர் இரயில் பாதையில் அமைந்துள்ளது. மங்கநல்லூர் மயிலாடுதுறை தொடருந்து நிலையத்திலிருந்து 8 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

மக்கள்தொகை[தொகு]

2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, எடக்குடியில் 326 ஆண்கள் மற்றும் 299 பெண்கள் என மொத்தம் 625 பேர் உள்ளனர். பாலின விகிதம் 917 ஆக இருந்தது. எழுத்தறிவு விகிதம் 77.57.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Edakkudi Village Population - Papanasam - Thanjavur, Tamil Nadu". www.census2011.co.in. பார்க்கப்பட்ட நாள் 2021-10-30.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எடக்குடி_(தஞ்சாவூர்)&oldid=3306988" இலிருந்து மீள்விக்கப்பட்டது