ஆவனூர் ஸ்ரீகண்டேசுவரம் மகாதேவர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆவனூர் ஸ்ரீகண்டேசுவரம் மகாதேவர் கோயில் கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் ஆவனூரில் அமைந்துள்ளது.[1] இக்கோயிலின் மூலவர் சிவன் ஆவார். கேரளாவில் உள்ள 108 சிவன் கோயில்களில் ஒன்றான இக்கோயில் பரசுராம முனிவரால் சிவனுக்காக அமைக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.[2][3][4]

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Avanoor Sreekantewara Temple
  2. "108 Siva Temples".
  3. "108 Shiva Temples created by Lord Parasurama in Kerala – Sanskriti - Hinduism and Indian Culture Website". 3 March 2018.
  4. "108 Shivalaya Nama Stotram - 108 Shivalaya Nama Stothra – Temples In India Information". templesinindiainfo.com.