ஆவனூர் ஸ்ரீகண்டேசுவரம் மகாதேவர் கோயில் கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் ஆவனூரில் அமைந்துள்ளது.[1] இக்கோயிலின் மூலவர் சிவன் ஆவார். கேரளாவில் உள்ள 108 சிவன் கோயில்களில் ஒன்றான இக்கோயில் பரசுராம முனிவரால் சிவனுக்காக அமைக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.[2][3][4]