ஆளுநர் இல்லம், ராய்ப்பூர்
ஆளுநர் இல்லம், ராய்ப்பூர் | |
---|---|
![]() | |
பொதுவான தகவல்கள் | |
ஆள்கூற்று | 21°14′32″N 81°38′43″E / 21.242307°N 81.645209°E |
உரிமையாளர் | சத்திசுகர் அரசு |
ஆளுநர் இல்லம் அல்லது ராஜ் பவன் (Raj Bhavan, Raipur) என்பது சத்தீசுகர் ஆளுநரின் அதிகாரப்பூர்வ இல்லமாகும் . இது சத்தீஸ்கரின் தலைநகரான ராய்ப்பூரில் அமைந்துள்ளது.[1]
வரலாறு[தொகு]
சத்தீசுகர் மாநிலம் 01 நவம்பர் 2000 அன்று உருவாக்கப்பட்டபோது ஆளுநர் இல்லம் நிறுவப்பட்டது. ராய்ப்பூரில் அமைந்துள்ள இந்த இல்லம், இம்மாநிலம் நிறுவப்படுவதற்கு முன்பு 1899 முதல் விருந்தினர் இல்லமாக இருந்தது. சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள ஆளுநர் இல்லம், குறுகிய காலத்தில் நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் அழகான வளாகமாக உருவாக்கப்பட்டது.[2]
மேலும் பார்க்கவும்[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Chhattisgarh to shift its secretariat to new capital, Naya Raipur" (in en-US). 28 September 2012. http://www.dnaindia.com/india/report-chhattisgarh-to-shift-its-secretariat-to-new-capital-naya-raipur-1746524.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2017-07-02 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170702180107/http://www.rajbhavancg.gov.in/.
வெளி இணைப்புகள்[தொகு]
- https://rajbhavancg.gov.in பரணிடப்பட்டது 2017-07-02 at the வந்தவழி இயந்திரம்