ஆண்டிமடம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
ஆண்டிமடம் Andimadam | |
---|---|
பஞ்சாயத்து ஒன்றியம் | |
இந்தியா, தமிழ்நாட்டில் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 11°20′7″N 79°22′33″E / 11.33528°N 79.37583°Eஆள்கூறுகள்: 11°20′7″N 79°22′33″E / 11.33528°N 79.37583°E | |
நாடு | ![]() |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | அரியலூர் மாவட்டம் |
மக்கள்தொகை (2001) | |
• மொத்தம் | 6,633 |
மொழிகள் | |
• Official | தமிழ் |
நேர வலயம் | இ.சீ.நே. (ஒசநே+5:30) |
பின்கோடு | 621801 |
Telephone code | 04331 |
வாகனப் பதிவு | TN-61 |
அருகிலுள்ள நகரம் | செயங்கொண்ட சோழபுரம் |
Sex ratio | 1001 ♂/♀ |
Literacy | 73.35% |
Lok Sabha constituency | சிதம்பரம் |
ஆண்டிமடம்(Andimadam) இந்தியாவின் , தமிழ்நாடு மாநிலத்தில் அரியலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு பஞ்சாயத்து கிராமமாகும். இது 16.09.2016 ஆம் ஆண்டிலிருந்து ஒரு வட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது.அரியலூர் மாவட்டத்தில் சுண்ணாம்புக்கல் அதிகமாக காணப்படுவதால் சிமென்ட் நகரம் என அழைக்கப்படுகிறது.
மக்கள்தொகை[தொகு]
2001 ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மக்கள் தொகை 6633 ஆண்கள் 3315 பெண்கள் 3318.[1]இது அரியலூரிலிருந்து 50 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. தெற்கே 242 கி.மீ தொலைவில் சென்னை அமைந்துள்ளது.வடகிழக்கில் 111 கி.மீ தொலைவில் திருச்சியும், வடமேற்கில் 23கி.மீ தொலைவில் கங்கைகொண்டசோழபுரமும் அமைந்துள்ளது.
பார்க்க வேண்டியவை[தொகு]
பழமை வாய்ந்த சிவன் கோவில் நகரத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ளது.(மேல அகத்தீச்வரர் ஆலயம் விளந்தை ஆண்டிமடம்).இக்கோவிலின் சிவலிங்கம் அகத்தியரால் உருவாக்கப்பட்டது. இக்கோவிலைச்சுற்றி ஐந்து சிவலிங்கங்கள் அமைந்துள்ளது.
மேலும் இங்கு புகழ் பெற்ற புனித மார்த்தினார் ஆலயம் அமைந்துள்ளது.