அரச பயங்கரவாதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அரச பயங்கரவாதம் (State terrorism) எனும் சொல் ஒரு அரசாங்கம் தமது நாட்டில் தமது மக்கள் மீதே கட்டவிழ்த்துவிடப்படும் பயங்கரவாத நடவடிக்கைகளைக் குறிக்கும். ஒரு அரசு கடைப்பிடிக்க வேண்டிய அடிப்படை அரச சட்டத் திட்டங்களையும் உலக பொது மனித உரிமை சட்டத்திட்டங்களையும் மதிக்கத் தவறி அல்லது புறந்தள்ளிவிட்டு மேற்கொள்ளப்படும் பயங்கரவாத நடவடிக்கைகள் அரசப் பயங்கரவாதம் எனப்படும்.[1][2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Nanjing Massacre | History, Summary & Facts | Britannica". www.britannica.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-04-24.
  2. Aust, Anthony (2010). Handbook of International Law (2nd ). Cambridge University Press. பக். 265. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-521-13349-4. https://books.google.com/books?id=74Zmct-7hGIC&pg=PA265. 
  3. Selden & So, 2003: p. 4.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அரச_பயங்கரவாதம்&oldid=3752291" இலிருந்து மீள்விக்கப்பட்டது