அரசுக் கல்லூரி, மூணாறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அரசுக் கல்லூரி, மூணாறு
வகைபொது
உருவாக்கம்1995
அமைவிடம்
மூணாறு, இடுக்கி
,
கேரளா
,
இந்தியா
வளாகம்நகரம்
சேர்ப்புமகாத்மா காந்தி பல்கலைக்கழகம்
இணையதளம்http://gcmunnar.ac.in

மூணாறு, அரசு கல்லூரி (Government College, Munnar), இந்தியாவின் கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் மூணாறில் அமைந்துள்ள பட்டப்படிப்பிற்கான கலைக் கல்லூரி ஆகும். இது 1995ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இந்த கல்லூரி கோட்டயத்தில் உள்ள மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.[1] இந்த கல்லூரி கலை, வர்த்தகம் மற்றும் அறிவியல் என பல்வேறு பிரிவுகளில் படிப்புகளை வழங்குகிறது.

துறைகள்[தொகு]

அங்கீகாரம்[தொகு]

இக்கல்லூரியை புது தில்லியில் உள்ள பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அங்கீகரித்துள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Affiliated College of Mahatma Gandhi University". {{cite web}}: Cite has empty unknown parameter: |1= (help)

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அரசுக்_கல்லூரி,_மூணாறு&oldid=3541566" இலிருந்து மீள்விக்கப்பட்டது