அம்கொண்டப்பள்ளி
தோற்றம்
அம்கொண்டப்பள்ளி | |
|---|---|
சிற்றூர் | |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | கிருஷ்ணகிரி |
| மொழிகள் | |
| • அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
| அஞ்சல் குறியீட்டு எண் | 635105 |
அம்கொண்டப்பள்ளி (Amgondapalli) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்தின், ஓசூர் வட்டத்தில் உள்ள ஒரு கிராமம் ஆகும். இங்கு வாழும் பெரும்பாலான மக்கள் தெலுங்கு இன மக்களாவர்.
அமைவிடம்
[தொகு]இந்த ஊரானது மாவட்ட தலைநகரான கிருஷ்ணகிரியிலிருந்து 32 கிலோமீட்டர் தொலைவிலும், ஒசூரில் இருந்து 27 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.
மக்கள் வகைபாடு
[தொகு]2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த கிராமத்தில் 543 வீடுகள் உள்ளன. கிராமத்தின் மொத்த மக்கள் தொகையானது 2,634 ஆகும். இதில் பெண்களின் எண்ணிக்கை 1,263 என்றும், ஆண்களின் எண்ணிக்கை 1,371 என்றும் உள்ளது.[1]
குறிப்புகள்
[தொகு]- ↑ "Amgondapalli Village in Hosur (Krishnagiri) Tamil Nadu". villageinfo.in. Retrieved 2021-11-08.