கல்யாணசந்திரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கல்யாணசந்திரன்
ஆட்சிக்காலம்சுமார் 975 - 1000
முன்னையவர்சிறீசந்திரன்
பின்னையவர்இலதாகசந்திரன்
பிரதிநிதிபிரபாவதி
குழந்தைகளின்
பெயர்கள்
இலதாகசந்திரன்
அதிசர்
மரபுசந்திர வம்சம்
அரசமரபுசந்திர வம்சம்
தந்தைசிறீசந்திரன்
மதம்பௌத்தம்[1]

கல்யாணச்சந்திரன் (Kalyanachandra) (ஆட்சிக் காலம் சுமார் 975 – 1000) கிழக்கு வங்காளத்தில் ஆட்சி செய்த சந்திர வம்சத்தின் மூன்றாவது ஆட்சியாளன் ஆவான். வடக்கு வங்காளத்தின் காம்போஜ வம்சத்திற்கு எதிரான இவ்னது போர், மீண்டும் எழுந்த பாலப் பேரரசர் முதலாம் மகிபாலன், பாலப் பேரரசின் பெரும்பகுதியை மீட்டெடுக்க அனுமதித்தது. இவன் பௌத்த சமய பிக்குவான அதிசரின் தந்தையும் ஆவான்.

சான்றுகள்[தொகு]

  1. Chowdhury, AM (2012). "Chandra Dynasty, The". In Islam, Sirajul; Jamal, Ahmed A. (eds.). Banglapedia: National Encyclopedia of Bangladesh (Second ed.). Asiatic Society of Bangladesh.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்யாணசந்திரன்&oldid=3365344" இலிருந்து மீள்விக்கப்பட்டது