வல்வெட்டித்துறை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வல்வெட்டித்துறை யாழ்ப்பாணத்தில் உள்ள ஓர் மீன்பிடித்துறையில் ஈடுபடும் ஊர் ஆகும். இங்குள்ளவர்கள் தமிழநாட்டின் கோடிக்கரை, வேதாரண்யம் போன்ற பகுதிகளுடன் கப்பற் தொடர்புகளை வைத்திருந்தபோதும் இப்போது நிலவும் சூழ்நிலைகளாள் இத்தொடர்புகள் மிகவும் குறைந்துள்ளன. இங்கிருந்தே 1933 ஆம் ஆண்டு அன்னபூரணி என்ற கப்பல் அட்டிலாண்டிக் சமுத்திரத்தைக் கடந்து அமெரிக்காவை அடைந்தது.
[தொகு] வல்வெட்டித்துறையில் பிறந்து பிரபலமானவர்கள்
- ச.வைத்தியலிங்கம்பிள்ளை
- ஆழிக்குமரன் ஆனந்தன்
- வேலுப்பிள்ளை பிரபாகரன் - "நாம் கப்பலில் ஓடிய தமிழர்கள் அல்ல கப்பல் ஓட்டிய தமிழன்"