புள்ளலூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புள்ளலூர்
சிற்றூர்
நாடு India
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்காஞ்சிபுரம்
மக்கள்தொகை (2001)
 • மொத்தம்2,690
மொழிகள்
 • அலுவல் முறைதமிழ்
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)

புள்ளலூர் அல்லது பொள்ளிலூர் தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம் வட்டத்தில் உள்ள ஒரு சிற்றூர். இந்தச் சிற்றூரில் மூன்று வரலாற்றுச் சிறப்புமிக்க போர்கள் நடைபெற்றுள்ளன: 611-12-இல் பல்லவ அரசன் மகேந்திரவர்மனுக்கும் சாளுக்கிய அரசன் இரண்டாம் புலிகேசிக்கும் இடையே நடந்த புள்ளலூர்ப் போர், ஐதர் அலிக்கும் பிரித்தானியக் கிழக்கிந்திய நிறுவனத்திற்கும் இடையே நடந்த இரண்டாவது ஆங்கிலேய மைசூர் போரின் 1780, 1781 பொள்ளிலூர் போர்கள்.

மக்கள்தொகை[தொகு]

புள்ளலூரின் மக்கள்தொகை 2001ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 2,690; இதில் ஆண்கள் 1315 பெண்கள் 1375. பாலின வீதம் 1046 மற்றும் படிப்பறிவு வீதம் 63.52

உசாத்துணை[தொகு]

  • "Primary Census Abstract - Census 2001". Directorate of Census Operations-Tamil Nadu. Archived from the original on 2011-02-17.
"https://ta.wikipedia.org/w/index.php?title=புள்ளலூர்&oldid=3737360" இலிருந்து மீள்விக்கப்பட்டது