நீலகண்ட மொரேஷ்வர் பிங்களே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நீலகண்ட மொரேஷ்வர் பிங்களே
2வது பேஷ்வா மராத்தியப் பேரரசு
பதவியில்
1683-1689
ஆட்சியாளர்சத்ரபதி சம்பாஜி
முன்னையவர்மோராபந்த் திரியம்பக் பிங்ளே
பின்னவர்இராமசந்திர பந்த் அமத்யா
தனிப்பட்ட விவரங்கள்
பெற்றோர்

நீலகண்ட மொரேஷ்வர் பிங்களே (Nilakanth Moreshvar Pingale), மராத்தியப் பேரரசர் சம்பாஜி அவையில் இரண்டாவது பேஷ்வா எனும் முதலமைச்சராக இருந்தவர். இவர் முன்னாள் பேஷ்வா மோராபந்த் திரியம்பக் பிங்ளேயின் மகனும், பாகிரோஜி பிங்களேயின் மூத்த சகோதரர் ஆவார்.[1] 1689ல் சத்ரபதி சம்பாஜியுடன் சேர்ந்து நீலகண்ட மொரேஷ்வர் பிங்களே கொல்லப்பட்டார்.

மேற்கோள்கள்[தொகு]