ஆடாளம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆடாளம்
சிற்றூர்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கிருஷ்ணகிரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)

ஆடாளம் (Adalam) என்பது இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டின், கிருஷ்ணகிரி மாவட்டம், பருகூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஒரு சிற்றூர் ஆகும். இது புலிகுண்டா ஊராட்சிக்கு உட்பட்ட ஊராகும்.

பெயராய்வு[தொகு]

ஆடாளம் பகுதி மக்களின் முக்கியத் தொழிலாக பழங்காலத்திலிருந்து இன்றுவரை ஆடு மேய்த்தல் உள்ளது. அதனால் இப்பெயர் வந்திருக்கலாம் என்கிறார் கோ. சீனிவாசன்.[1]

அமைவிடம்[தொகு]

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான கிருஷ்ணகிரியிலிருந்து 14 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னையிலிருந்து 252 கிலோமீட்டடர் தொலைவிலும் உள்ளது.[2]

மேற்கோள்[தொகு]

  1. முனைவர் கோ. சீனிவாசன், கிருஷ்ணகிரி ஊரும் பேரும். கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று ஆய்வு மையம், ஒசூர். 2018 திசம்பர். பக். 103. 
  2. "Adalam Village". www.onefivenine.com. பார்க்கப்பட்ட நாள் 2023-02-15.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆடாளம்&oldid=3656940" இலிருந்து மீள்விக்கப்பட்டது