நிறம் மாறாத பூக்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நிறம் மாறாத பூக்கள்
இயக்கம்பாரதிராஜா
கதைபஞ்சு அருணாசலம் (வசனம்)
இசைஇளையராஜா
நடிப்புசுதாகர்
ராதிகா
விஜயன்
ரதி
ஒளிப்பதிவுபி.எஸ்.நிவாஸ்
படத்தொகுப்புஆர்.பாஸ்கரன்
கலையகம்லேனா புரொடக்ஷன்ஸ்
வெளியீடுஆகத்து 31, 1979 (1979-August-31)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நிறம் மாறாத பூக்கள் (Niram Maaratha Pookkal) 1979 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தை பாரதிராஜா எழுதி இயக்கியுள்ளார். லேனா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்டது. இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். சுதாகர், ராதிகா, ரதி, விஜயன் ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.[1]

கதை மாந்தர்கள்[தொகு]

வெளியீடு[தொகு]

1979 ஆம் ஆண்டு அகத்து மாதம் 31 ஆம் தேதி இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது.

மேற்கோள்கள்[தொகு]

  1. வி. ராம்ஜி (31 அகத்து, 2020). ’மெட்ராஸ் கேர்ள்’, ‘ஃபிப்டி பைஸே’, ‘ஆயிரம் மலர்களே மலருங்கள்’ பாட்டு; 41 ஆண்டுகளாகியும் மணம் வீசுது பாரதிராஜாவின் ‘நிறம் மாறாத பூக்கள்’. இந்து தமிழ் திசை. {{cite book}}: Check date values in: |date= (help)

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நிறம்_மாறாத_பூக்கள்&oldid=3940971" இலிருந்து மீள்விக்கப்பட்டது