செம்மீன் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
படம்
வரிசை 4: வரிசை 4:
{{Infobox film
{{Infobox film
| name = செம்மீன்
| name = செம்மீன்
| image =
| image = Chemmeen.JPG
| caption =
| caption = சுவரிதழ்
| director = ராமு கார்யாட்டு
| director = ராமு கார்யாட்டு
| producer = பாபு இஸ்மயில் சேட்டு
| producer = பாபு இஸ்மயில் சேட்டு

08:01, 26 சூலை 2021 இல் நிலவும் திருத்தம்

செம்மீன்
சுவரிதழ்
இயக்கம்ராமு கார்யாட்டு
தயாரிப்புபாபு இஸ்மயில் சேட்டு
மூலக்கதைசெம்மீன்
படைத்தவர் தகழி சிவசங்கரப் பிள்ளை
திரைக்கதைஎஸ்.எல். புரம் சதானந்தன்
இசைசலில் சௌதுரி
நடிப்பு
ஒளிப்பதிவுமார்கஸ் பார்ட்லி[1]
யு. ரா‍ஜகோபால்
படத்தொகுப்புஇருசிகேசு முகர்ச்சி
கே. டி. ஜோர்ஜ்
கலையகம்கண்மணி பிலிம்ஸ்
விநியோகம்கண்மணி பிலிம்ஸ்
வெளியீடு1965 ஆக்ஸ்டு 19
நாடுஇந்திய
மொழிமலையாளம்

தகழி சிவசங்கரப் பிள்ளையின் செம்மீன் என்னும் நாவலின் கதையை மூலமாகக் கொண்டு, 1965-ல் ராமு கார்யாட்டு இத்திரைப்படத்தை இயக்கினார். மது, சத்யன், கொட்டாரக்கர ஸ்ரீதரன் நாயர், ஷீலா, எஸ். பி. பிள்ளை, அடூர் பவானி, பிலோமின ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர்.

1965-ல் சிறந்த திரைப்படத்திற்கான இந்திய அரசின் தங்கத் தாமரை விருது கிடைத்தது.[2].

நடிப்பு

  • சத்யன் – பளனி
  • ஷீலா – கறுத்தம்ம
  • மது – பரீக்குட்டி
  • கொட்டாரக்கர ஸ்ரீதரன் நாயர் – செம்பன் குஞ்ஞு
  • அடூர் பவானி – சக்கி
  • லலா – பஞ்சமி
  • சி. ஆர். ராஜகுமாரி – பாப்பிகுஞ்ஞு
  • அடூர் பங்கஜம்
  • கோட்டயம் செல்லப்பன்
  • பறவூர் பரதன்
  • பிலோமின
  • ஜெ. எ. ஆர். ஆனந்த்
  • கோதமங்கலம் அலி

பாடல்கள்

பாடல் வரிகள்: வயலார் ராமவர்மா இசை: சலில் சௌதுரி

# பாடல் நீளம்
1. "பெண்ணாளே பெண்ணாளே"   5:39
2. "புத்தன் வலக்காரே"   3:19
3. "மானசமைனே வரூ"   3:12
4. "கடலினக்கரெப் போணோரே"   3:48
5. "தீம் மியூசிக்"   2:20

கதை

ஏழை மீனவனின் மகள் கறுத்தம்மா மற்றும் மொத்த மீன் வியாபாரியும் முஸ்லீம் இளைஞனான பரீக்குட்டி ஆகியோர் படகு அருகே சந்தித்துப் பேசுவதிலிருந்தே கதை தொடங்குகிறது. அவர்களின் காதலுக்குக் கடுமையான சமூகக் கட்டுப்பாடுகளால் தடை ஏற்படுகிறது. இதற்கிடையில் கருத்தம்மாவின் பேராசைபிடித்த பெற்றோர் பரீக்குட்டியிடம் உள்ள பணத்தைவாங்கி சொந்தமாக படகுகள் வாங்கிக்கொண்டு பரிக்குட்டியை ஏமாற்றிவிடுகின்றனர். பரீக்குட்டியை விட்டுப் பிரிந்து திரிகுன்னத்து மீனவன் பழனியை திருமணம் செய்துகொண்டு சென்றுவிடுகிறாள் கறுத்தம்மா. திருமணத்திலிருந்தே கணவனுக்கு உற்ற மனைவியாக அன்பொழுக நடந்துகொள்கிறாள். இருந்தாலும் அவ்வப்போது வரும் பரீக்குட்டியின் நினைவுகளில் இருந்து முடியாமலும் தவிக்கிறாள். இருவரின் மனப்போராட்டங்களுக்குப் பிறகு எதிர்பாராமல் நிகழும் பரீக்குட்டி, கருத்தம்மா ஆகியோரின் சந்திப்பும் அந்த சந்திப்பைக் கடலன்னை எப்படி ஏற்றுக்கொள்கிறாள் என்பதும்தான் கதை.[3]

சான்றுகள்

  1. "'வெப் வேர்ல்ட்-டின் பலத்தை உலகம் உணர்கிறது!' – SICA விழாவில் கமல்". ஆனந்த விகடன். 22 சனவரி 2017. Archived from the original on 17 பிப்ரவரி 2017. பார்க்கப்பட்ட நாள் 24 செப்டம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  2. "சினிமா" (in மலையாளம்). மலையாளம் வாரிக. 2013 மெய் 31. http://malayalamvaarika.com/2013/may/31/essay1.pdf. பார்த்த நாள்: 2013 அக்டோபர் 08. 
  3. "திரைப்படம் ஆன நாவல்கள்: கடலன்னைக்கு ஒரு திரை அர்ப்பணம் - செம்மீன்". தி இந்து (தமிழ்). மார்ச், 8, 2016. பார்க்கப்பட்ட நாள் 8 ஏப்ரல் 2016. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)

இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=செம்மீன்_(திரைப்படம்)&oldid=3204892" இலிருந்து மீள்விக்கப்பட்டது