ஆவதெல்லாம் பெண்ணாலே (1965 திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''''ஆவதெல்லாம் பெண்ணாலே'''''..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1: வரிசை 1:
'''''ஆவதெல்லாம் பெண்ணாலே''''' [[தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 1965|1965]] ஆம் ஆண்டு வெளியான ஒரு இந்திய மொழிமாற்றுத் தமிழ்த் திரைப்படமாகும்.<ref>{{cite book|title=சாதனைகள் படைத்த தமிழ்த் திரைப்பட வரலாறு|publisher=சிவகாமி பதிப்பகம்|[|author=[[பிலிம் நியூஸ் ஆனந்தன்]]|date=23 அக்டோபர் 2004|location=சென்னை|url=http://archive.is/O7q6I}}</ref>
'''''ஆவதெல்லாம் பெண்ணாலே''''' [[தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 1965|1965]] ஆம் ஆண்டு வெளியான ஒரு இந்திய மொழிமாற்றுத் தமிழ்த் திரைப்படமாகும்.<ref>{{cite book|title=சாதனைகள் படைத்த தமிழ்த் திரைப்பட வரலாறு|publisher=சிவகாமி பதிப்பகம்|[|author=[[பிலிம் நியூஸ் ஆனந்தன்]]|date=23 அக்டோபர் 2004|location=சென்னை|url=http://archive.is/O7q6I}}</ref>


''தாம்பத்யம்'' என்ற பெயரில் 1957 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான திரைப்படம் தமிழுக்கு மொழிமாற்றப்பட்டு வெளியானது. ஈ. அப்பாராவ் இயக்கத்தில் வெளியான இத்திரைப்படத்தில் [[ஜி. வரலட்சுமி]], கும்மடி, ரேலங்கி மற்றும் பலர் நடித்திருந்தனர். புரட்சிதாசன், குயிலன் ஆகியோர் பாடல்களை இயற்ற ஜீவன் இசையமைத்திருந்தார்.
''தாம்பத்யம்'' என்ற பெயரில் 1957 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான திரைப்படம் தமிழுக்கு மொழிமாற்றப்பட்டு வெளியானது. ஈ. அப்பாராவ் இயக்கத்தில் வெளியான இத்திரைப்படத்தில் [[ஜி. வரலட்சுமி]], கும்மடி, ரேலங்கி மற்றும் பலர் நடித்திருந்தனர். சந்தர் வசனம் எழுதியிருந்தார்.
== பாடல்கள் ==
புரட்சிதாசன், குயிலன் ஆகியோர் பாடல்களை இயற்ற ஜீவன் இசையமைத்திருந்தார்.
இந்தப் படத்தில் இடம்பெற்ற ''என் அன்பில் கலந்தாயோ'' என்ற பாடல் பிரபலமாக இருந்தது. சத்தியம், நித்தியகலா ஆகியோர் இப்பாடலைப் பாடியிருந்தனர்.
இந்தப் படத்தில் இடம்பெற்ற ''என் அன்பில் கலந்தாயோ'' என்ற பாடல் பிரபலமாக இருந்தது. சத்தியம், நித்தியகலா ஆகியோர் இப்பாடலைப் பாடியிருந்தனர்.



05:48, 9 சூலை 2020 இல் நிலவும் திருத்தம்

ஆவதெல்லாம் பெண்ணாலே 1965 ஆம் ஆண்டு வெளியான ஒரு இந்திய மொழிமாற்றுத் தமிழ்த் திரைப்படமாகும்.[1]

தாம்பத்யம் என்ற பெயரில் 1957 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான திரைப்படம் தமிழுக்கு மொழிமாற்றப்பட்டு வெளியானது. ஈ. அப்பாராவ் இயக்கத்தில் வெளியான இத்திரைப்படத்தில் ஜி. வரலட்சுமி, கும்மடி, ரேலங்கி மற்றும் பலர் நடித்திருந்தனர். சந்தர் வசனம் எழுதியிருந்தார்.

பாடல்கள்

புரட்சிதாசன், குயிலன் ஆகியோர் பாடல்களை இயற்ற ஜீவன் இசையமைத்திருந்தார். இந்தப் படத்தில் இடம்பெற்ற என் அன்பில் கலந்தாயோ என்ற பாடல் பிரபலமாக இருந்தது. சத்தியம், நித்தியகலா ஆகியோர் இப்பாடலைப் பாடியிருந்தனர்.

மேற்கோள்கள்

  1. பிலிம் நியூஸ் ஆனந்தன் (23 அக்டோபர் 2004). சாதனைகள் படைத்த தமிழ்த் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். {{cite book}}: Text "[" ignored (help)