சேதிராயர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உரிய மேற்கோள் இணைப்பு |
நரசிங்க முனையாருக்கு இணைப்பு |
||
வரிசை 2: | வரிசை 2: | ||
==சேதி நாடு== |
==சேதி நாடு== |
||
தொண்டை நாட்டிற்கும் சோழ நாட்டிற்கும் நடுவிலுள்ள நடுநாட்டில் சேதிநாடு உள்ளது. இச்சேதிநாட்டை ஆண்ட குறுநில மன்னர் சேதிராயர் ஆவார். <ref name="tevaram13"> உரையாசிரியர் வித்வான் எம்.நாராயண வேலுப்பிள்ளை, பன்னிரு திருமுறைகள், தொகுதி 13, வர்த்தமானன் பதிப்பகம், சென்னை </ref> [[சுந்தரமூர்த்தி நாயனார்|சுந்தரமூர்த்தி நாயனாரின்]] வளர்ப்புத் தந்தையாகிய [[நரசிங்க முனையார்]] வழியில் வந்தவர். |
தொண்டை நாட்டிற்கும் சோழ நாட்டிற்கும் நடுவிலுள்ள நடுநாட்டில் சேதிநாடு உள்ளது. இச்சேதிநாட்டை ஆண்ட குறுநில மன்னர் சேதிராயர் ஆவார். <ref name="tevaram13"> உரையாசிரியர் வித்வான் எம்.நாராயண வேலுப்பிள்ளை, பன்னிரு திருமுறைகள், தொகுதி 13, வர்த்தமானன் பதிப்பகம், சென்னை </ref> [[சுந்தரமூர்த்தி நாயனார்|சுந்தரமூர்த்தி நாயனாரின்]] வளர்ப்புத் தந்தையாகிய [[நரசிங்கமுனையரைய நாயனார்|நரசிங்க முனையார்]] வழியில் வந்தவர். |
||
==சிவ பக்தி== |
==சிவ பக்தி== |
||
மிகுந்த சிவபக்தியினால் சிதம்பரத்திலிருக்கும் [[சிவன்]] மீது ஒரு திருவிசைப்பா பதிகம் பாடிளருளினார். <ref name="tevaram13"/> |
மிகுந்த சிவபக்தியினால் சிதம்பரத்திலிருக்கும் [[சிவன்]] மீது ஒரு திருவிசைப்பா பதிகம் பாடிளருளினார். <ref name="tevaram13"/> |
||
==காலம்== |
|||
இவர் முதற்குலோத்துங்கன் (கி.பி.1070-1120) காலத்தவராகவோ, அதற்குப் பிற்பட் காலத்தவராகவோ இருக்கலாம் என்று அறிஞர்கள் கருதுகின்றனர். <ref name="tevaram13"/> |
|||
==மேற்கோள்கள்== |
==மேற்கோள்கள்== |
10:16, 27 மார்ச்சு 2019 இல் நிலவும் திருத்தம்
சேதிராயர் பன்னிரு திருமுறைகளில் ஒன்பதாம் திருமுறையில் அடங்கும் திருவிசைப்பா பாடிய அருளாளர்களில் ஒருவராவார்.
சேதி நாடு
தொண்டை நாட்டிற்கும் சோழ நாட்டிற்கும் நடுவிலுள்ள நடுநாட்டில் சேதிநாடு உள்ளது. இச்சேதிநாட்டை ஆண்ட குறுநில மன்னர் சேதிராயர் ஆவார். [1] சுந்தரமூர்த்தி நாயனாரின் வளர்ப்புத் தந்தையாகிய நரசிங்க முனையார் வழியில் வந்தவர்.
சிவ பக்தி
மிகுந்த சிவபக்தியினால் சிதம்பரத்திலிருக்கும் சிவன் மீது ஒரு திருவிசைப்பா பதிகம் பாடிளருளினார். [1]
காலம்
இவர் முதற்குலோத்துங்கன் (கி.பி.1070-1120) காலத்தவராகவோ, அதற்குப் பிற்பட் காலத்தவராகவோ இருக்கலாம் என்று அறிஞர்கள் கருதுகின்றனர். [1]