ஆசிய வரலாறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + மொழிபெயர்ப்பு தேவைப்படுகிறது தொடுப்பிணைப்பி வாயிலாக |
No edit summary |
||
வரிசை 3: | வரிசை 3: | ||
ஆசியாவின் வரலாறானது, தெற்காசியா, கிழக்கு ஆசியா மற்றும் மத்திய ஆசியா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளின் வராலாற்றுத் தொகுப்பாகும். |
ஆசியாவின் வரலாறானது, தெற்காசியா, கிழக்கு ஆசியா மற்றும் மத்திய ஆசியா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளின் வராலாற்றுத் தொகுப்பாகும். |
||
பல்வேறு ஆறு, கடல் சார்ந்த நாகரிகங்களின்பிறப்பிடமாகவும் விளங்குகிறது. ஆசியப் பள்ளத்தாக்குகள், ஆற்றுப்படுகைகள் உலகின் முக்கிய நாகரிகங்களான சிந்து சமவெளி, ஹரப்பா, மெசபடோமியா, சீன மற்றும் எகிப்து நாகரிகங்களை வளர்த்தெடுத்த நாகரிகத்தொட்டில்களாகும். வளமான நிலங்கள், தட்ப வெப்ப நிலைகள் முக்கியப் பயிர்களை வளர்த்தெடுக்கக் காரணமாய் அமைந்தன. மக்கள் வாழத்தகுந்த நிலப்பரப்பாதலால் கிராமம், நகரம் உள்ளிட்ட சமூகங்கள் அமைந்திருந்தன. இச்சமூகங்கள் கணிதம், அறிவியல், கலை மற்றும் பண்பாட்டு வளர்ச்சி பெற்றிருந்தன. |
|||
These valleys were fertile because the soil there was rich and could bear many root crops. The civilizations in [[மெசொப்பொத்தேமியா|Mesopotamia]], the [[சிந்து ஆறு|Indus Valley]], and [[சீனா|China]] shared many similarities and likely exchanged technologies and ideas such as [[கணிதம்|mathematics]] and the [[சில்லு|wheel]]. Other notions such as that of writing likely developed individually in each area. Cities, states and then empires developed in these lowlands. |
|||
[[பகுப்பு:ஆசியாவின் வரலாறு]] |
[[பகுப்பு:ஆசியாவின் வரலாறு]] |
04:37, 15 நவம்பர் 2017 இல் நிலவும் திருத்தம்
இக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |
ஆசியாவின் வரலாறானது, தெற்காசியா, கிழக்கு ஆசியா மற்றும் மத்திய ஆசியா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளின் வராலாற்றுத் தொகுப்பாகும்.
பல்வேறு ஆறு, கடல் சார்ந்த நாகரிகங்களின்பிறப்பிடமாகவும் விளங்குகிறது. ஆசியப் பள்ளத்தாக்குகள், ஆற்றுப்படுகைகள் உலகின் முக்கிய நாகரிகங்களான சிந்து சமவெளி, ஹரப்பா, மெசபடோமியா, சீன மற்றும் எகிப்து நாகரிகங்களை வளர்த்தெடுத்த நாகரிகத்தொட்டில்களாகும். வளமான நிலங்கள், தட்ப வெப்ப நிலைகள் முக்கியப் பயிர்களை வளர்த்தெடுக்கக் காரணமாய் அமைந்தன. மக்கள் வாழத்தகுந்த நிலப்பரப்பாதலால் கிராமம், நகரம் உள்ளிட்ட சமூகங்கள் அமைந்திருந்தன. இச்சமூகங்கள் கணிதம், அறிவியல், கலை மற்றும் பண்பாட்டு வளர்ச்சி பெற்றிருந்தன.