கந்தையா வைத்தியநாதன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
சிNo edit summary |
No edit summary |
||
வரிசை 47: | வரிசை 47: | ||
அன்றைய ஆளும் [[ஐக்கிய தேசியக் கட்சி]] [[சிங்களம் மட்டும்]] தீர்மானத்தை 1953 இல் களனி மாநாட்டில் நிறைவேற்றியதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக வைத்தியநாதன் அமைச்சுப் பதவிகளைத் துறந்தார். தனது பதவியை துறந்தபோது சேர் பட்டத்தையும் துறந்தார். |
அன்றைய ஆளும் [[ஐக்கிய தேசியக் கட்சி]] [[சிங்களம் மட்டும்]] தீர்மானத்தை 1953 இல் களனி மாநாட்டில் நிறைவேற்றியதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக வைத்தியநாதன் அமைச்சுப் பதவிகளைத் துறந்தார். தனது பதவியை துறந்தபோது சேர் பட்டத்தையும் துறந்தார். |
||
இறுதிக் காலத்தில் [[திருக்கேதீச்சரம்]] கோயில் புனருத்தாரண சபை தலைவராக இருந்து செயல்பட்டார். |
இறுதிக் காலத்தில் [[திருக்கேதீச்சரம்]] கோயில் புனருத்தாரண சபை தலைவராக இருந்து செயல்பட்டார்.<ref name=boyle>{{cite news|last=Boyle|first=Richard|title=He went against the flow|url=http://www.sundaytimes.lk/990502/plus7.html|newspaper=சண்டே டைம்சு|date=2 மே 1999}}</ref> |
||
==குடும்பம்== |
==குடும்பம்== |
||
வைத்தியநாதனின் மகன் மகேன் வைத்தியநாதன் இலங்கை வெளிநாட்டுத் தூதராகப் பணியாற்றினார்.<ref |
வைத்தியநாதனின் மகன் மகேன் வைத்தியநாதன் இலங்கை வெளிநாட்டுத் தூதராகப் பணியாற்றினார்.<ref name=boyle/> |
||
==மேற்கோள்கள்== |
==மேற்கோள்கள்== |
08:23, 4 நவம்பர் 2013 இல் நிலவும் திருத்தம்
கந்தையா வைத்தியநாதன் K. Vaithianathan | |
---|---|
வீடமைப்பு, சமூக சேவைகள் அமைச்சர் | |
பதவியில் 1952–1953 | |
இலங்கை செனட் சபை உறுப்பினர் | |
நிரந்தர செயலாளர், வெளியுறவுத்துறை, பாதுகாப்பு அமைச்சு | |
பதவியில் 1947–1952 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1896 |
இறப்பு | 1965 |
தேசியம் | இலங்கைத் தமிழர் |
சேர் கந்தையா வைத்தியநாதன் (Kanthiah Vaithianathan, 1896-1965) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், மேலவை உறுப்பினரும், அமைச்சரும் ஆவார்.
அரசுப் பணி
வைத்தியநாதன் இலங்கையின் யாழ்ப்பாணத்தில் கோப்பாய் கிராமத்தில் பிறந்தவர்.யாழ் சம்பத்தரிசியார் கல்லூரியில் கல்வி பயின்றவர். இலங்கை அரசுப்பணியில் நீண்டகாலம் பணியாற்றியவர். 1947 ஆம் ஆண்டில் இவர் சுதந்திர இலங்கையின் வெளியுறவுத்துறை மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்தின் நிரந்தர செயலாளராக நியமிக்கப்பட்டார்.
அன்றைய டி. எஸ். சேனநாயக்கா அரசில் 1952 ஆம் ஆண்டில் வைத்தியநாதன் இலங்கை செனட் சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு, வீடமைப்பு மற்றும் சமூக சேவைகள் அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[1] 1953 ஆம் ஆண்டில் ஜி. ஜி. பொன்னம்பலம் அமைச்சர் பதவியில் இருந்து விலகியதை அடுத்து இவருக்குத் தொழிற்துறை அமைச்சுப் பதவியும் வழங்கப்பட்டது. இவருக்கு இங்கிலாந்து மன்னரால் "சேர்" பட்டம் வழங்கப்பட்டது.
அன்றைய ஆளும் ஐக்கிய தேசியக் கட்சி சிங்களம் மட்டும் தீர்மானத்தை 1953 இல் களனி மாநாட்டில் நிறைவேற்றியதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக வைத்தியநாதன் அமைச்சுப் பதவிகளைத் துறந்தார். தனது பதவியை துறந்தபோது சேர் பட்டத்தையும் துறந்தார்.
இறுதிக் காலத்தில் திருக்கேதீச்சரம் கோயில் புனருத்தாரண சபை தலைவராக இருந்து செயல்பட்டார்.[2]
குடும்பம்
வைத்தியநாதனின் மகன் மகேன் வைத்தியநாதன் இலங்கை வெளிநாட்டுத் தூதராகப் பணியாற்றினார்.[2]
மேற்கோள்கள்
- ↑ Rajasingham, K. T.. "Chapter 15: Turbulence in any language". SRI LANKA: THE UNTOLD STORY. http://www.atimes.com/ind-pak/CK17Df01.html.
- ↑ 2.0 2.1 Boyle, Richard (2 மே 1999). "He went against the flow". சண்டே டைம்சு. http://www.sundaytimes.lk/990502/plus7.html.