வேலூர் பெருந்தட்டை சிவன் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நுழைவாயில்

வேலூர் பெருந்தட்டை சிவன் கோயில் இந்தியாவில் கேரள மாநிலத்தில் கோட்டயம் மாவட்டத்தில் தலையோலபரம்புக்கு அருகில் உள்ள வேலூரில் அமைந்துள்ள கோயிலாகும். கோயிலின் மூலவர் சிவன் சன்னதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. [1] கேரளாவில் உள்ள 108 சிவன் கோயில்களில் இதுவும் ஒன்றாகும். மூலவர், பரசுராம முனிவரால் நிறுவப்பட்டதாகக் கூறுவர். [2] கோட்டயம் மாவட்டத்தில் உள்ள பழமையான சிவன் கோயில்களில் இதுவும் ஒன்றாகும்.

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "108 Siva Temples". {{cite web}}: Missing or empty |url= (help)
  2. "108 Shiva Temples created by Lord Parasurama in Kerala". {{cite web}}: Missing or empty |url= (help)