வேதாளன் காவு மகாதேவர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வேதாளன் காவு மகாதேவர் கோயில்

வேதாளன் காவு மகாதேவர் கோயில் இந்தியாவில் கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில் காயங்குளம் அருகில் கிருஷ்ணாபுரத்தில் அமைந்துள்ள கோயிலாகும்.[1]இங்கு சிவபெருமான் வேதாளனாக வழிபடப்படுகிறார். இக் கோயில் புகழ்பெற்ற ஓச்சிரா பரபிரம்ம கோவிலின் கிழக்கில் சுமார் 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

முக்கியமான விழாக்கள்[தொகு]

மலையாள மாதமான மகரம் கடைசி வெள்ளிக்கிழமை (பிப்ரவரி மாதம்), சிவராத்திரி, விசு ஆகியவை இக்கோயிலின் முக்கியமான விழாக்களாகும்.

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]