வேதாளன் காவு மகாதேவர் கோயில்
வேதாளன் காவு மகாதேவர் கோயில் இந்தியாவில் கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில் காயங்குளம் அருகில் கிருஷ்ணாபுரத்தில் அமைந்துள்ள கோயிலாகும்.[1]இங்கு சிவபெருமான் வேதாளனாக வழிபடப்படுகிறார். இக் கோயில் புகழ்பெற்ற ஓச்சிரா பரபிரம்ம கோவிலின் கிழக்கில் சுமார் 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
முக்கியமான விழாக்கள்[தொகு]
மலையாள மாதமான மகரம் கடைசி வெள்ளிக்கிழமை (பிப்ரவரி மாதம்), சிவராத்திரி, விசு ஆகியவை இக்கோயிலின் முக்கியமான விழாக்களாகும்.