விப்ரநாராயணா (1954 திரைப்படம்)
தோற்றம்
| விப்ர நாராயணா | |
|---|---|
| இயக்கம் | பி. எஸ். ராமகிருஷ்ண ராவ் |
| தயாரிப்பு | பி. எஸ். ராமகிருஷ்ண ராவ் பி. பானுமதி |
| கதை | அக்கினேனி நாகேஸ்வர ராவ் (வசனங்களும் பாடல் வரிகளும்) |
| இசை | எஸ். ராஜேஸ்வர ராவ் |
| நடிப்பு | ஏ. நாகேஸ்வர ராவ் பி. பானுமதி ரெலங்கி வெங்கட ராமையா ருசேந்திரமணி |
| ஒளிப்பதிவு | எம். ஏ. ரெஹ்மான் |
| படத்தொகுப்பு | பி. எஸ். ராமகிருஸ்ண ராவ் |
| கலையகம் | பரணி கலையகம் |
| விநியோகம் | பரணி கலையகம் |
| வெளியீடு | 1954 |
| நாடு | இந்தியா |
| மொழி | தெலுங்கு மற்றும் தமிழ் |
விப்ரநாரயணா எனும் தெலுங்குத் திரைப்படம் தொண்டரடிப்பொடியாழ்வாரின் கதையை சாராம்சமாகக் கொண்டதாகும். தொண்டரடிப்பொடியாழ்வாரின் இயற்பெயர் தான் "விப்ர நாராயணர்" என்பதாகும். இவர் திருமால் மீது அளவு கடந்த பக்தி கொண்டிருந்தார். இறைவனுக்கு மாலை செய்து அணிவித்து இறைதொண்டு செய்து வந்தார். இவர் பன்னிரு ஆழ்வார்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படம் தெலுங்கிலும் தமிழிலும் வெளியிடப்பட்டுள்ளது.[1]
நடிப்பு
[தொகு]| நடிகர் | கதாப்பாத்திரம் |
|---|---|
| அ. நாகேஸ்வர ராவ் | விப்ரநாரயணா |
| பி. பானுமதி | தேவதேவி |
| ரெலங்கி வெஙட் ராமையா | ரங்கராஜு |
| ருசியேந்திரமணி | தேவதேவியின் தாய் |
| வி. சிவராம் | மகாராஜு |
| சந்தியா | தேவதேவியின் சகோதரி |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Vipranarayana (1954)". The Hindu.
வெளி இணைப்புகள்
[தொகு]- ஐஎம்டிபி தளத்தில் விப்ரநாராயணா (1954 திரைப்படம்) பக்கம்