விபாகா பார்த்தசாரதி
விபகா பார்த்தசாரதி (Vibha Parthasarathy)(பிறப்பு 13 செப்டம்பர் 1940) என்பவர் இந்தியக் கல்வியாளர் ஆவார். இவர் 1999 முதல் 2002 வரை இந்தியாவின் தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவராக பணியாற்றினார்.[1]
பின்னணி[தொகு]
விபகா பார்த்தசாரதி கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகம் மற்றும் பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றவர். இவரது கணவர் அசோக் பார்த்தசாரதி ஆவார். இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர்.[2] இவர் புது தில்லியில் உள்ள சர்தார் படேல் வித்யாலயாவின் முதல்வராகப் பணியாற்றியுள்ளார்.[3]
இவர் தற்போது பீபுல் இந்தியாவின் ஆலோசனைக் குழுவில் பணியாற்றுகிறார். இது கல்வி இலாப நோக்கற்ற வேலை, இந்தியாவின் பொதுப் பள்ளி முறையை அரசாங்கத்துடன் இணைந்து மாற்றுவதற்கான அமைப்பாகும்.
தேசிய மகளிர் ஆணையம்[தொகு]
விபகா பார்த்தசாரதி ஜூலை 1999 இல் தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவராக இந்திய அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டார். இவரது பதவிக்காலம் 2002இல் முடிந்தது.[4][5]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Brief history". National Commission for Women. Archived from the original on 22 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 23 January 2010.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Prof Ashok Parthasarathi Is No More - Mainstream". www.mainstreamweekly.net. பார்க்கப்பட்ட நாள் 2021-06-30.
- ↑ "Latest PIB Releases, VIBHA PARTHASARTHY APPOINTED AS CHAIRPERSON, NATIONAL COMMISSION FOR WOMEN". Press Information Bureau, Government of India. http://pib.nic.in/archieve/lreleng/lyr98/l1298/r181298.html. பார்த்த நாள்: 27 April 2015.
- ↑ "Vibha Parthasarathy". Google Arts & Culture (in ஆங்கிலம்). Archived from the original on 2021-07-09. பார்க்கப்பட்ட நாள் 2021-06-30.
- ↑ "Brief history". ncw.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2021-06-30.
{{cite web}}
: Text "National Commission for Women" ignored (help)