வாழேங்கடா விஜயன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாழேங்கட விஜயன் (Vazhenkada Vijayan) ஒரு மூத்த கதகளி விரிவுரையாளரும், கேரளா கலாமண்டலத்தின் ஓய்வு பெற்ற முதல்வரும் ஆவார். இங்கு இவர் தென்னிந்தியாவில் கேரளாவிலிருந்து பாரம்பரிய நடன நாடகத்தில் பயிற்சி பெற்றுள்ளார்.[1]

வாழ்க்கை[தொகு]

கதகளி கலைஞரான பத்மசிறீ வாழேங்கடா குஞ்சு நாயரின் மகனும் சீடருமான விஜயன், "நல்லொழுக்கமுள்ள பச்சா", எதிர் மறை கதாநாயகன் மற்றும் பகுதி யதார்த்தமான மினுக்கு வேடங்களில் தனது பாத்திரங்களுக்காக குறிப்பிடத்தக்கவர்.

விஜயன் கதகளிக்காக மத்தியச் சங்கீத நாடக அகாடமி 2012 விருதை வென்றார்.[2]

மலப்புரம் மாவட்டம் வாழேங்கடையைச் சேர்ந்த இவர், தற்போது பாலக்காடு மாவட்டத்தில் உள்ள வெள்ளிநெழி கதகளி கிராமத்தில் வசித்து வருகிறார். இவரது மனைவி பெயர் ராஜலட்சுமி.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வாழேங்கடா_விஜயன்&oldid=3902542" இலிருந்து மீள்விக்கப்பட்டது