வலைவாசல்:வரலாறு/சிறப்புப் படம்/14

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிறப்புப் படம்





தஞ்சைப் பெருவுடையார் கோயில் தஞ்சாவூரிலுள்ள இந்து சமயக் கோயிலும் உலகப் பாரம்பரியச் சின்னமும் ஆகும். 1006ம் ஆண்டு கட்டத் தொடங்கி 1010ம் ஆண்டு முடிக்கப்பட்ட இந்த கோயிலுக்கு 2010 வது ஆண்டோடு வயது நிறைவடைந்தது. இக்கோவில் முழுமையாகத் தங்கத்தால் வேயப்பட்டிருந்தது என்றும் படையெடுப்புகளால் காலப்போக்கில் அது அழிந்துவிட்டது என்றும் கூறப்படுகிறது. இந்திய அரசு இக்கோவிலை ரூ 1000 தாளில் வெளியிட்டும் அஞ்சல் தலையில் வெளியிட்டும் பெருமைப்படுத்தியுள்ளது.
படிம உதவி: