ராஜ்மகால் போர்
Appearance
ராஜ்மகால் போர் | |||||||
---|---|---|---|---|---|---|---|
வங்கத்தின் மீது முகலாயர்களின் படைெயடுப்பு பகுதி | |||||||
|
|||||||
பிரிவினர் | |||||||
![]() | ![]() |
||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||
![]() ![]() ![]() ![]() | ![]() ![]() ![]() ![]() |
||||||
பலம் | |||||||
![]() | ![]() 5000 காலாட்படை வீரர்கள்[4] |
||||||
இழப்புகள் | |||||||
![]() | ![]() |
ராஜ்மகால் போர் (The Battle of Rajmahal) என்பது 1576 ஆம் ஆண்டில் முகலாயப் பேரரசிற்கும் வங்காள சுல்தானகத்தை ஆட்சி செய்த கர்ரானி வம்ச சுல்தானிற்கும் இடையில் நடந்த போராகும். இந்தப் போரின் இறுதியில் முகலாயர்கள் தீர்மானமான வெற்றியைப் பெற்றனர். இந்தப் போரின் போது வங்காளத்தின் சுல்தானிய வம்சத்தின் கடைசி அரசரான தாவூத் கான் கர்ரானி சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் முகலாயர்களால் மரண தண்டனை அளிக்கப்பட்டது.
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Richards, John F. (1996). The Mughal Empire. Cambridge University Press. p. 33. ISBN 978-0-521-56603-2.
- ↑ 2.0 2.1 Bengal District Gazetteers Santal Parganas. Concept Publishing Company. 1914. pp. 26–.
- ↑ Ahmed, Salahuddin (2004). Bangladesh: Past and Present. APH Publishing. p. 63. ISBN 978-81-7648-469-5.
- ↑ "Rajmahal, The battle of". banglapedia.org.