ராஜதிலகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ராஜதிலகம்
நூலாசிரியர்சாண்டில்யன்
உண்மையான தலைப்புராஜதிலகம்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
வகைவரலாற்றுப் புதினம்

ராஜதிலகம் என்பது தமிழக எழுத்தாளர் சாண்டில்யன் எழுதிய ஒரு வரலாற்றுப் புதினம்.[1] 1960களில் குமுதம் வார இதழில் இத்தொடர் வெளிவந்தது. வானதி பதிப்பகத்தாரால் புத்தகமாக வெளியிடப்பட்டது. இந்தக் கதையானது பல்லவர் வரலாற்றை ஒட்டி கற்பனைகளையும் சேர்த்து எழுதப்பட்டுள்ளது.

கதை மாந்தர்கள்[தொகு]

  • இரண்டாம் நரசிம்ம பல்லவன் என்ற ராஜசிம்ம பல்லவன்
  • மைவிழிச்செல்வி
  • ரங்கபதாகாதேவி
  • விக்கிரமாதித்தன் (சாளுக்கிய மன்னன்)
  • யாங்சின்
  • ஸ்ரீராம புணயவல்லபர்
  • தண்டிமாகாகவி

கதைச் சுருக்கம்[தொகு]

காஞ்சி கைலாசநாதர் கோவில், மாமல்லபுரம் அரங்கன் கோவில் உருவான வரலாற்றை போர், காதலுடன் இணைத்து எழுத்தாளர் சாண்டில்யன் இப்புதினத்தை எழுதியுள்ளார்.

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ராஜதிலகம்&oldid=3733038" இலிருந்து மீள்விக்கப்பட்டது