மைக்கேல் மதுசூதன் தத்தா
மைக்கேல் மதுசூதன் தத்தா | |
---|---|
![]() மைக்கேல் மதுசூதன் தத்தின் வரைபடம், அண். 1907 | |
இயற்பெயர் | মাইকেল মধুসূদন দত্ত |
பிறப்பு | Madhusudan Dutta சனவரி 25, 1824 சகர்தாரி, ஜெஸ்சூர் மாவட்டம், வங்காள மாகாணம், இந்தியாவில் கம்பெனி ஆட்சி Present day ஜெஸ்சூர் மாவட்டம், வங்காளதேசம் |
இறப்பு | Expression error: Unrecognized punctuation character "{"., {{{1}}} கொல்கத்தா, வங்காள மாகாணம், பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு | (அகவை Expression error: Unexpected < operator.–Error: Need valid year, month, dayExpression error: Unrecognized punctuation character "{".)Expression error: Unexpected > operator.
அடக்கத்தலம் | லோயர் சர்குலர் சாலை இடுகாடு |
தொழில் | எழுத்தாளர், கவிஞர், நாடக ஆசிரியர் |
குடியுரிமை | பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு |
கல்வி நிலையம் | மாநிலப் பல்கலைக்கழகம், கொல்கத்தா |
இலக்கிய இயக்கம் | வங்காள மறுமலர்ச்சி |
துணைவர் | ரெபிக்கா தாம்சன் மெக்தவிஷ் (m. 1848–1856) |
துணைவர் | எமிலியா (1858–1873) |
பிள்ளைகள் | 4 |
மைக்கேல் மதுசூதன் தத்தா, வங்காள மொழிக் கவிஞர் ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளைக் கற்றவர். இவர் எழுதிய மேகநாத போத காவியம் மிகவும் பிரபலமான நூலாகும். இவர் வங்க மொழி நாடகத்துறையின் முன்னோடிகளில் ஒருவராகக் கருதப்படுகிறார்.[1]
இவர் இயற்றிய பூரோ ஷாலிகேர் காரே ரோன், ஏகேய் கி போலே சப்யோதா ஆகிய நூல்கள் பிரபலமானவை.[2]
இவர் பிறந்த ஊர் தற்போதைய வங்காளதேசத்தில் உள்ளது.
சான்றுகள்[தொகு]
- ↑ Charles E. Buckland (1999). Dictionary of Indian Biography. Cosmo Publication. பக். 128–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-7020-897-6. https://books.google.com/books?id=8kH3F664k_gC&pg=PA128.
- ↑ "Michael Madhusudan Dutta". https://www.calcuttaweb.com/about/people-2/literature/michael-madhusudan-dutta/.[self-published source]