மந்திகுளம்பட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மந்திகுளம்பட்டி
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தருமபுரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீட்டு எண்
636906

மந்திகுளம்பட்டி (Mandikulampatti) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தருமபுரி மாவட்டம், அரூர் வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும். இது பெரியபட்டி ஊராட்சி உட்பட்டது.

அமைவிடம்[தொகு]

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 75 கிலோமீட்டர் தொலைவிலும், அரூரிலிருந்து 35 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.[1] மேலும் இவ்வூரானது கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 450 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இவ்வூரின் அமைவிடம் 12°06'09.1"N 78°42'52.5"E[2] ஆகும்.

மக்கள் வகைப்பாடு[தொகு]

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இக்கிராமத்தில் 344 குடும்பங்களும் 1339 [3] மக்களும் வசிக்கின்றனர். இதில் 740 ஆண்களும் 599 பெண்களும் அடங்குவர்.

மேற்கோள்[தொகு]

  1. "Mandikulampatti Village in Harur (Dharmapuri) Tamil Nadu". villageinfo.in. பார்க்கப்பட்ட நாள் 2021-09-01.
  2. https://www.google.co.in/maps/place/12%C2%B006%2709.1%22N+78%C2%B042%2752.5%22E/@12.1025382,78.7124053,17z/data=!3m1!4b1!4m5!3m4!1s0x0:0x0!8m2!3d12.102533!4d78.714594
  3. http://www.censusindia.gov.in/2011census/dchb/DCHB.html 1339
"https://ta.wikipedia.org/w/index.php?title=மந்திகுளம்பட்டி&oldid=3602313" இலிருந்து மீள்விக்கப்பட்டது