பொன். சின்னத்தம்பி முருகேசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பொன். சின்னத்தம்பி முருகேசன் என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். திண்டுக்கல் மாவட்டம் அம்பாத்துறையைச் சேர்ந்த இவர் இயற்பியல், கல்வியியல் பட்டம் பெற்றிருக்கிறார். சட்டமும் பயின்றவர். மாவட்டக் கருவூல அலுவலராகப் பணியாற்றி வருகிறார். ஃபிரிட்ஜோஃப் காப்ராவின் எனும் நூலைத் தமிழில் மொழிபெயர்த்தவர். இவர் எழுதிய "இயற்பியலின் தாவோ" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2004 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் பிறமொழிகளில் இருந்து தமிழாக்கம் செய்யப்படும் நூல்கள் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.

ஆதாரம்[தொகு]

  • page 253 in “கால மேலாண்மை குறித்து வெற்றியாளர்கள் அறிந்த 15 இரகசியங்கள்” - Wisdom Village Publications Pvt Ltd. Gurugram, Haryana.