பேச்சு:ஜே. ஆர். ரங்கராஜு
இவர் எழுதிய கருங்குயில் குன்றத்துக் கொலை புதினம் மரகதம் திரைப்படமாகப் பின்னர் எடுக்கப்பட்டதா?--Kanags \உரையாடுக 07:20, 18 பெப்ரவரி 2012 (UTC)
- கருங்குயில் குன்றத்துக் கொலை இவர் எழுதியதா என்றே ஐயமாக உள்ளது. தமிழ் இணையக் கல்விக் கழகப் பாடத்தில் இவரது புதினம் எனத் தவறாகப் போட்டு விட்டார்கள் என நினைக்கிறேன். இதை எழுதியவர் டி. எஸ். துரைசாமி எனத் தெரிகிறது.--சோடாபாட்டில்உரையாடுக 07:42, 18 பெப்ரவரி 2012 (UTC)