பேச்சு:கச்சபால ஐயர்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பிழை திருத்திய பூவையாருக்கு நன்றி. --Sengai Podhuvan (பேச்சு) 05:22, 22 பெப்ரவரி 2014 (UTC)

விக்கிமூலம் மேற்கோள் அல்லவா? தமிழ் வளரவேண்டும். --Sengai Podhuvan (பேச்சு) 22:05, 22 மார்ச் 2014 (UTC)

விக்கிமூலத்தை மேற்கோளாகக் கொடுக்க முடியாது. இணைப்பாகவே கொடுக்க முடியும்.--Kanags \உரையாடுக 22:29, 22 மார்ச் 2014 (UTC)
  • சங்கப்பாடல்களை மேற்கோள் காட்டி எழுதப்பட்டுள்ள கட்டுரைகளை என்ன செய்யலாம்.
  • தமிழுக்கு ஆக்கம் செய்கிறோமா.
  • அவசரத்தில் ஒரு முடிவுக்கு வருகிறோம்.
  • தமிழை அரவணைத்து முடிவு செய்வோம். --Sengai Podhuvan (பேச்சு) 23:28, 22 மார்ச் 2014 (UTC)
பாடல் ஒன்றை மேற்கோள் காட்டுவது வேறு. ஆனால் நபர்கள் பற்றிய கட்டுரையில் எவ்வித வேறு மேற்கோள்களும் சுட்டிக் காட்டப்படாதவிடத்தில், அவர் இயற்றிய பாடலை மட்டும் மேற்கோள் காட்டுவது போதாது என்பதையே சுட்டிக் காட்டினேன். மேற்கோள் இல்லாதததற்காகக் கட்டுரைகள் எதுவும் அழிக்கப்பட மாட்டாது.--Kanags \உரையாடுக 23:36, 22 மார்ச் 2014 (UTC)
  • ஔவையார் என்னும் பெயர் பாடலில் இல்லை. அவர் பாடியதாக அவரது பாடல்களைக் குறிப்பிடுகிறோம். எண்ணுவோம். --Sengai Podhuvan (பேச்சு) 23:43, 22 மார்ச் 2014 (UTC)
  • அழிக்கப்பட்டால் அடியேனுக்கு இழப்பு ஒன்றும் இல்லை. இறைவன் அருள் இப்படியும் இருக்கும். --Sengai Podhuvan (பேச்சு) 23:56, 22 மார்ச் 2014 (UTC)
    • இப்போது கட்டுரையில் உள்ள குறிப்பை நீக்குவதற்குத் தடையில்லை. --Sengai Podhuvan (பேச்சு) 19:35, 23 மார்ச் 2014 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கச்சபால_ஐயர்&oldid=1636752" இலிருந்து மீள்விக்கப்பட்டது