பூசாரி
Jump to navigation
Jump to search
பூசாரி அல்லது பூஜாரி (Pūjari) எனும் சொல் இந்துக் கோயில்களில் பூஜை செய்பவர்களைக் குறிக்கும். பூஜை எனும் சமசுகிருதச் சொல்லிலிருந்து பூஜாரி எனும் சொல் பெறப்பட்டது. வட இந்தியாவில் பூஜாரி என்ற சொல், கோயில்களில் பூசை செய்யும் அந்தணர்களைக் குறிக்கும்.[1][2]
தமிழ்நாட்டில் அந்தணரல்லாத கோயில் பூசகர்களை, பூஜாரிகள் என்று அழைப்பர். அந்தணப் பூசகர்களை சிவாச்சாரியர்கள், குருக்கள், பட்டர், பட்டாச்சாரியர் என்றும் அழைப்பர்.
துளு நாட்டு அந்தணர்கள் தங்கள் பெயர்களுக்குப் பின்னால் பூஜாரி என இட்டுக்கொள்கின்றனர். எ. கா. ஜெனார்தனன் பூஜாரி[3], முன்னாள் இந்திய ஒன்றிய அமைச்சர்.
இதனையும் காண்க[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "The Role of Archakas, Temple Priests, in Hinduism". www.hinduwebsite.com (in ஆங்கிலம்). 2021-04-08 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "A pujari is merely an appointee of a shebait: Supreme Court". The Hindu. 2019-11-11. https://www.thehindu.com/news/national/a-pujari-is-merely-an-appointee-of-a-shebait-sc/article29947128.ece.
- ↑ Janardhana Poojary
வெளி இணைப்புகள்[தொகு]
பொதுவகத்தில் பூசாரி தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.