புனித மரியாள் பேராலயம், யாழ்ப்பாணம்
தோற்றம்
புனித மரியா தலைமைக் கோயில் | |
---|---|
![]() | |
அடிப்படைத் தகவல்கள் | |
அமைவிடம் | யாழ்ப்பாணம், இலங்கை |
சமயம் | உரோமன் கத்தோலிக்கம் |
செயற்பாட்டு நிலை | பேராலயம் |
இணையத் தளம் | www |
புனித மரியாள் பேராலயம் யாழ்ப்பாணத்தில் உள்ள கத்தோலிக்கத் திருச்சபையின் யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் பேராலயம் ஆகும். இது யாழ்ப்பாணத்தின் குருநகர் பகுதியில் அமைந்துள்ளது. இந்தத் தேவாலயம் உள்ளூர் மக்களால் பெரிய கோவில் என அழைக்கப்படுகிறது.
200 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த இதன் தற்போதையக் கட்டிடம் இலங்கையில் உள்ள பேராலயங்களுள் மிகக்கூடிய கொள்ளளவு கொண்டது ஆகும்.[1]
தேவாலயம் மொத்தம் 14 நோவின உள்ளது. 10 ஆவது, 11 ஆவது நோவின மூதாதையர்கள் தேவாலயத்திற்காக நிலத்தை வழங்கினர், 12 ஆவது, 13 ஆவது நோவின மூதாதையர்கள் பூர்வீக நிலத்தை பரிசாக வழங்கினர். மேலும் தேவாலயத்திற்கான நிலத்தை கொள்வனவு செய்வதற்காக பணத்தில் பங்களித்தனர்.[2]
இவற்றையும் பார்க்கவும்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "The Historical background of Jaffna, St.Mary's Cathedral with specific reference to the contributions of Bishops-Some historical notes". Archived from the original on 2013-09-30. Retrieved 2014-03-10.
- ↑ Martyn, John H. (1923). Notes on Jaffna (in ஆங்கிலம்). Asian Educational Services. p. 155. ISBN 9788120616707.